இலங்கை செய்தி

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது

  • April 12, 2023
  • 0 Comments

தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல குற்றப் பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் மற்றுமொரு நபரையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ்காரர் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவின் மிரிஹான உப பிரிவின் அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 74 கிராம் ‘ஐஸ் போதைப்பொருள் (Crystal methamphetamine), போதைப்பொருள் கடத்த […]

இலங்கை செய்தி

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்!! வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் முறையான சிகிச்சை இன்றி உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மா சந்தமாலி தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த இளம் பெண் மார்ச் 6, 2021 அன்று ஜப்பானின் நகோயாவில் உள்ள தடுப்பு மையத்தில் இறந்தார். விசா காலாவதியாக ஜப்பானில் தங்கியிருந்ததாகக் கூறி விஷ்மா சந்தமாலி மார்ச் 6, 2021 அன்று மரணமடைந்தார். விஷ்மா […]

இந்தியா செய்தி

கணவனை கொலை செய்த இளம் மனைவி

  • April 12, 2023
  • 0 Comments

பொலன்னறுவை, புலஸ்திகம, கேகலுகம பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகலுகம புலஸ்திபுர பிரதேசத்தில் வசிக்கும் நிலந்த நந்தன குமார என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வாழ்வாதாரத்திற்காக வாடகை வேலை மற்றும் தேங்காய் உடைக்கும் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வருவதும், இன்றும் அவ்வாறான […]

இலங்கை செய்தி

கணவனை கொலை செய்த இளம் மனைவி

  • April 12, 2023
  • 0 Comments

பொலன்னறுவை, புலஸ்திகம, கேகலுகம பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகலுகம புலஸ்திபுர பிரதேசத்தில் வசிக்கும் நிலந்த நந்தன குமார என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வாழ்வாதாரத்திற்காக வாடகை வேலை மற்றும் தேங்காய் உடைக்கும் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வருவதும், இன்றும் அவ்வாறான […]

இலங்கை செய்தி

செட்டிகுளத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலையால் பரபரப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

வவுனியா செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக உள்ள வீதியோரத்தில் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வரும்  குறித்த பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே இவ்வாறான […]

இலங்கை செய்தி

ஜப்பானில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையம் அமைக்க தி்ட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக தொழில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தபோதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நாட்களின் எண்ணிக்கை மற்றும் […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 4 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லை – கர்தினால் அதிருப்தி!

  • April 12, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனையின் போது கருத்து தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டை இந்த விடயத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நான்கு வருடங்களாகின்றது. இன்னமும் நீதியில்லை. என்ன நடந்தது என்பது இன்னமும் எவருக்கும் தெரியாது. மக்கள் பல்வேறு விதமான விடயங்களை தெரிவிக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். நாங்கள் உண்மை நீதிக்காக […]

இலங்கை செய்தி

தேர்தல் தொடர்பில் 11ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது ஆணைக்குழு

  • April 12, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) கூடவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு தினங்களில் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.  

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

  • April 12, 2023
  • 0 Comments

அனுராதபுரம் மாவட்டம் இப்பலோகம பிரதேசத்தில்  கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை இப்பலோகம ஹரிபிட்டியாகம பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கணவனுடன் ஏற்பட்ட குடும்ப சண்டடை முற்றியதால் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. தொழில் ஒன்றை செய்து வரும் இந்த பெண் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக தலாவ கெக்கிராவை பிரதான வீதிக்கு சென்றுக்கொண்டிருந்த போது, அங்கு வந்த கணவன், கூரிய ஆயுதத்தினால் தாக்கி […]

செய்தி

கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறுகின்றது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு 1 முதல் 4 வரை மற்றும் 7 முதல் 11 வரையான பகுதிகளில் நாளை மதியம் 12 மணிவரை குறைந்த அழுத்த நீர்விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், உயர் நில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் […]

You cannot copy content of this page

Skip to content