டொனெட்ஸ்கில் கொடூர தாக்குதல் நடத்திய ரஷ்ய படையினர்!
டொனெட்ஸ்கில் கடந்த 24 மணி நேரத்தில் 35இற்கும் மேற்பட்ட, தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளதாக உக்ரைனின் தேசிய காவல்துறை கூறியுள்ளது. பக்முட்டின் தாயகமான கிழக்கு பிராந்தியத்தில் குறைந்ததது 18 பகுதிகள் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ரஷ்ய துருப்புக்கள் விமானம் எஸ்-300 வான் பாதுகாப்பு அமைப்புகள், கிராட் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், பீரங்கி, மோட்டர் மற்றும் டாங்கிகள் மூலம் பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு பள்ளி மற்றும் ஒரு ஹோட்டல் உட்பட எட்டு குடியிருப்பு கட்டிடங்கள் அழிந்துள்ளதாகவும், மேலும் […]