பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர் – தேவாலயங்கள் சேதம்
பாரிசில் உள்ள மூன்று தேவாலயங்களை சேதமாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஏழாம் வட்டாரத்தில் உள்ள Saint-François Xavier தேவாலயத்தினை சேதமாக்கிய குற்றத்துக்கான பொலிஸார் கைது செய்தனர். பின்னர் விசாரணைகளில் குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னதாக 3 ஆம் மற்றும் 10 ஆம் வட்டாரங்களில் உள்ள தேவாலயங்களை சேதமாக்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது. தேவலயங்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் பரிஸ் நகரசபை வழக்கு தொடுத்திருந்தது. இந்நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைய […]