பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர்
வாலாஜாபாத் ஒன்றியம் பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அமோக நெல் விளைச்சல் காரணமாக முன்கூட்டியே நெல் அறுவடை செய்யப்பட்ட நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ஆகியோர் வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளான சிட்டியம்பாக்கம், தொடூர், 144 தண்டலம், பரந்தூர், சிறுவாக்கம் ஊராட்சி […]