ஆசியா செய்தி

துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் 100 பில்லியன் டாலர்களை தாண்டும் – ஐ.நா

  • April 15, 2023
  • 0 Comments

துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் $100bn ஐ தாண்டும் என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட (UNDP) அதிகாரி ஒருவர் அடுத்த வாரம் ஒரு பெரிய நன்கொடையாளர் மாநாட்டிற்கு முன்னதாக கூறியுள்ளார். அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் மற்றும் ஆதரிக்கப்படும் … சர்வதேச பங்காளிகளின் சேத எண்ணிக்கை $100bn அதிகமாக இருக்கும் என்பது இன்றுவரை செய்யப்படும் கணக்கீடுகளில் இருந்து தெளிவாகிறது என்று UNDP இன் Louisa Vinton செவ்வாயன்று காஸியான்டெப்பில் இருந்து வீடியோ […]

ஆசியா செய்தி

பங்களாதேஷ் தலைநகரின் ஏழு மாடிக் கட்டடத்தில் வெடிவிபத்து : 14 பேர் உயிரிழப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

பங்களாதேஷின் தலைநகரில் ஏழு மாடி வர்த்தக கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. டாக்காவின் வணிகப் பகுதியான குலிஸ்தானில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்ப இடத்திற்கு வருகைத் தந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 11 தீயணைப்புத்துறை குழுக்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசியா செய்தி

தைவானுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்காதீர்கள் என ஏன் சொல்கிறது – சீனா கேள்வி!

  • April 15, 2023
  • 0 Comments

தைவான் பிரச்சினையை பயன்படுத்தி சீனாவை கட்டுப்படுத்துவதை நிறுத்துமாறு வொஷிங்டனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரே சீன கொள்கையின் அடிப்படைக்கு அமெரிக்கா திரும்ப வேண்டும் எனவும், சீனாவிற்கான அதன் அரசியல் உறுதிப்பாட்டை மதிக்க வேண்டும் எனவும் சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேங் வெளியிட்டுள்ள கருத்தில், மேற்படி கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தெரிவித்த அவர், தைவான் பிரச்சினையை தவறாக கையாள்வது சீனா – அமெரிக்கா உறவுகளின் அடித்தளத்தையே அசைத்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ அத்துடன் தைவானுக்கு […]

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது திடீர் தாக்குதல்; 15 பேர் காயம்

  • April 15, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் பஞ்சாப் பல்கலை கழகத்தில் படித்து வரும் இந்து மாணவர்கள் சிலர் புதிய வளாகத்திற்கு வெளியே நேற்று ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஹோலி கொண்டாட வரும்படி பேஸ்புக்கிலும் அழைப்புகள் பகிரப்பட்டு உள்ளன. இந்நிலையில், இதனை கவனித்து இஸ்லாமி ஜமியாத் துல்பா (IJD) அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அந்த பகுதிக்கு வந்து உள்ளனர். அவர்களில் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் தடியுடன் காணப்பட்டனர். ஹோலி கொண்டாடிய மாணவர்கள் மீது அவர்கள் திடீரென கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.இதுபற்றிய […]

ஆசியா செய்தி

தெற்கு பிலிப்பைன்ஸில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • April 15, 2023
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிண்டனாவ் தீவில் உள்ள மலை சார்ந்த தங்கச் சுரங்க மாகாணமான தாவோ டி ஓரோவில் உள்ள மரகுசன் நகராட்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆழமற்ற நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதால், சேதம் குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்பட்ட […]

ஆசியா செய்தி

உடனடி தாக்குதல் நடத்த தயார்;அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்த வடகொரிய அதிபரின் சகோதரி

  • April 15, 2023
  • 0 Comments

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதேவேளை, வடகொரியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் சேர்ந்து […]

ஆசியா செய்தி

துருக்கிக்கு 5 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்த சவுதி அரேபியா!

  • April 15, 2023
  • 0 Comments

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டின் மத்திய வங்கியில் 5 பில்லியன் டொலர்களை டெபாசிட் செய்தது சவூதி அரேபியா. சவூதி அரேபியா திங்களன்று துருக்கியின் மத்திய வங்கியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.1,66,000 கோடி) டெபாசிட் செய்வதாகக் கூறியது.கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கியில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் சேதத்தை ஈடுகட்ட இத்தொகை ஒரு பெரிய ஊக்கமளிக்கும் என நம்பப்படுகிறது. சவுதி சுற்றுலா அமைச்சரும், சவுதி ஃபண்ட் ஃபார் டெவலப்மென்ட்டின் வாரியத் தலைவருமான அஹ்மத் […]

ஆசியா செய்தி

சீன வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெறாது: வெளியுறவு மந்திரி குவின் வாங் கடும் விமர்சனம்

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்ய ஆதரவு நாடுகளையும் எச்சரித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் சமீபத்தில், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர். இந்த சூழலில் சமீபத்தில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் புதிய திட்டத்திற்கு தயாராகும் அரசாங்கம்

  • April 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் உடற்பயிற்சித் துறையின் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்காக உடற்பயிற்சி நிபுணர்களை உள்ளடக்கிய தேசியப் பதிவகம் ஒன்றை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக கலாசார, சமூக, இளையர் துறைகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் Eric Chua தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அரசாங்க அமைப்புகள் பதிவுசெய்திருக்கும் உடற்பயிற்சி நிபுணர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உடற்பயிற்சி நிபுணர்கள் மத்தியில் சீரான தன்மை இருப்பதை இந்தத் திட்டம் உறுதிசெய்யும், என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]

ஆசியா செய்தி

விடுமுறையைத் தொடர்ந்து பெண்கள் இன்றி மீண்டும் திறக்கப்பட்ட ஆப்கான் பல்கலைக்கழகங்கள்

  • April 15, 2023
  • 0 Comments

குளிர்கால விடுமுறையைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் ஆண் மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர், ஆனால் ஆளும் தலிபான்களால் பெண்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து பெண்கள் மீது விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளில் பல்கலைக்கழகத் தடையும் ஒன்றாகும், மேலும் இது உலகளாவிய சீற்றத்தைத் தூண்டியுள்ளது. நாங்கள் வீட்டில் தங்க வேண்டியிருக்கும் போது சிறுவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது என்று மத்திய கோரின் மாகாணத்தைச் சேர்ந்த […]

You cannot copy content of this page

Skip to content