ஆஸ்திரேலியா

விமானத்தில் இருக்கை மாறி அமர்ந்ததால் எற்பட்ட பிரச்சனை;பயணியை இழுத்து சென்ற பொலிஸார்!

  • April 18, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் மெல்போனை சேர்ந்த ஒரு நபர் ஜெட்ஸ்டார் விமானத்தில் சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போன் பகுதியை சேர்ந்த 30 வயதான போலிக் பெட் மாலூ என்ற  நபர் தனது மனைவி மற்றும் ஒரு வயது மகனோடு ஜெட்ஸ்டார் விமானத்தில் சென்றுள்ளார்.அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறொரு இருக்கையில் தனது மனைவியுடன் அமர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு கொடுக்கப்பட்ட இருக்கையில் அமருமாறு விமானப் பணிப்பெண் அவரிடம் கூறியுள்ளார். ஆனால் போலில் ”நான் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கையர்கள தெரிவு செய்யும் நகரம் தொடர்பில் வெளியான தகவல்

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கைக் குடியேற்றவாசிகளில் 49 வீதமானவர்கள் மெல்பேர்னை வசிப்பிடமாக தெரிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2011 முதல் 2021 வரை, விக்டோரியாவிற்கு குடிபெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை தோராயமாக 11,839 ஆகும். இந்த குழுவில் சுமார் 25.7 சதவீதம் பேர் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மற்றும் சுமார் 16.6 சதவீதம் பேர் நிர்வாகத் துறை ஊழியர்களாகும் 13.3 சதவீதம் தொழிலாளர்கள் / 10.6 சதவீதம் தொழில்நுட்ப துறை மற்றும் 9.1 சதவீதம் மேலாளர்களாகும். இந்த இலங்கையர்களில் சுமார் 15 […]

ஆஸ்திரேலியா

விமான நிலையத்தில் அராஜகம் செய்து..கட்டுப்படுத்த வந்த பொலிஸாரை தாக்கிய நபர் கைது!

  • April 18, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் பெர்த்திலுள்ள உள்நாட்டு விமானத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கி ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டு ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு விமானத்தில் பெர்த்திற்கு சென்றுகொண்டிருந்த பயணிகளில் ஒருவர் சக பயணிகளை தொந்தரவு செய்திருக்கிறார்.இதனை தொடர்ந்து விமான ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் சொல்வதையும் அந்த நபர் கேட்கவில்லை.இதனால் விமான ஊழியர்கள் பெர்த் விமான நிலையத்திலிருந்த AFP அதிகாரிகளை அழைத்து விமானத்தில் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக கூறி புகார் அளித்திருக்கிறார்கள். உடனே காவல் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 47 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • April 18, 2023
  • 0 Comments

47 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வயது ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஆதரவு ஓய்வூதியம், பராமரிப்பாளர் கொடுப்பனவு ஆகியவற்றுக்கு 02 வாரங்களுக்கு 37.50 டொலர்கள் ஒரு தனி நபருக்கும், ஒரு ஜோடிக்கு 02 வாரங்களுக்கு 56.40 டொலர்களுக்கும் அதிகரிக்கும். எனவே, ஒரு ஓய்வூதியதாரருக்கான அதிகபட்ச ஓய்வூதியம் 02 வாரங்கள் தொடர்பாக 1064 டொலர்களாக அதிகரிக்கும். 02 வாரங்களுக்கு ஒரு ஜோடிக்கு அதிகபட்ச ஓய்வூதியம் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு ஆஸ்திரேலியர்களின் நிதி அழுத்தம் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. ஏறக்குறைய 3500 பேரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ஒவ்வொரு 04 பேரில் ஒருவர் வருமான ஆதாரங்கள் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. பெப்ரவரி 2020 இல், வாரத்திற்கு சராசரி வேலை நேரங்களின் எண்ணிக்கை 21.9 ஆக இருந்தது, ஆனால் அது இப்போது 22.6 ஆக அதிகரித்துள்ளது. எனினும் கடந்த 6 மாத கால செலவை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் TikTok செயலியை தடை செய்ய திட்டம்

  • April 18, 2023
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு பொது ஊழியர்களின் தொலைபேசிகளில் TikTok  செயலியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. ஆனால், அதற்கு முதலில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக மாநில அரசு அறிவித்தது. கனடா – நியூசிலாந்து – பிரித்தானியா – அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே TikTok  தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலி மூலம் முக்கியமான தகவல்கள் சீன அதிகாரிகளின் கைகளுக்குச் செல்லும் என்ற சந்தேகத்தின் […]

ஆஸ்திரேலியா

அமெரிக்காவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கும் அவுஸ்திரேலியா

  • April 18, 2023
  • 0 Comments

895 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியா சுமார் 220 குரூஸ் ஏவுகணைகளை வாங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்மொழியப்பட்ட விற்பனையில், அமெரிக்க காங்கிரஸிலிருந்து கையொப்பமிட வேண்டும், டோமாஹாக் ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவையும் அடங்கும். இந்த ஏவுகணைகள் ஆகுஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிடமிருந்து அவுஸ்திரேலியா வாங்கும் வர்ஜீனியா வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களால் பயன்படுத்தப்பட உள்ளது. இதேவேளை, 8.5 பில்லியன் டொலர் […]

ஆஸ்திரேலியா

பாம்புகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதாக எண்ணிய நபர்; பின்னர் கண்ட அதிர்ச்சியளிக்கும் காட்சி!

  • April 18, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் கடற்கரைக்குச் சென்றிருந்த ஒருவர், இரண்டு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துகொண்டிருப்பதைக் கண்டு, அவை இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக எண்ணியுள்ளார். Cody Green என்பவர் மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள Binningup கடற்கரை என்னும் கடற்கரைக்கு காலாற நடப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது, இரண்டு பாம்புகள் பின்னிப்பிணைந்திருப்பதைக் கண்டுள்ளார் அவர். அவை இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக எண்ணி, அவற்றை தன் மொபைலில் படம் பிடிக்கத் துவங்கியுள்ளார் அவர். ஆனால், பிறகுதான் அந்த உண்மை அவருக்குப் புரிந்திருக்கிறது. அவை இனச்சேர்க்கையில் ஈடுபடவில்லை. அவற்றில் ஒன்று Dugite என்னும் வகையைச் […]

ஆஸ்திரேலியா

டார்லிங் ஆற்றில் செத்து மிதந்த ஒரு மில்லியன் கணக்கான மீன்கள் இறப்பு! வெளியாகியுள்ள வீடியோ

  • April 18, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியா நாட்டின் மெனிண்டீயிலுள்ள டார்லிங் ஆற்றில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து மிதந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவுஸ்திரேலியா நாட்டிலுள்ள மெனிண்டீ நகரத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கிறது. பிரோக்கன் ஹில் என்ற பகுதியிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் மெனிண்டீ நகரம் அமைந்துள்ளது.இந்நகரிலுள்ள டார்லிங் ஆற்றில் கடந்த 2019 ஆம் ஆண்டில், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்ததற்கு பாசிப்பூக்கள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அவுஸ்திரேலிய நாட்டில் பாரிய அளவில் மீன்கள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 418,500 இனால் அதிகரிப்பு

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 12 மாதங்களில் மக்கள் தொகை 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 418,500 ஆக அதிகரித்துள்ளது என்று புள்ளியியல் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில், 302,900 பிறப்புகளும் 188,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன, மேலும் பிறப்புகளின் எண்ணிக்கை 2.3 சதவீதத்தால் குறைந்துள்ளது மற்றும் இறப்பு எண்ணிக்கை 10.8 […]

You cannot copy content of this page

Skip to content