இந்தியாவில் வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்
தென்னிந்திய நகரமான ஹைதராபாத்தில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேரில், இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த ஆறு பேரில் நான்கு பேர் தீயில் இருந்து தப்பிப்பதற்காக வளாகத்திலிருந்து குதித்துள்ளனர். தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ […]