இலங்கை செய்தி

இலங்கையில் எரிசக்தி தேவை வரலாறு காணாத அளவு உயர்வு

  • April 20, 2023
  • 0 Comments

இலங்கையில் எரிசக்தி தேவை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அண்மைக் காலத்தில் பதிவான அதிகூடிய ஆற்றல் தேவை நேற்றைய தினம் பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய  49.53 ஜிகாவாட் தேவைப்பட்டது. இதில் 32.39  ஜிகாவாட் மற்றும் தசமங்கள் அனல் மின் நிலையங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. இது மொத்த தேவையில் 68.37 சதவீதம் ஆகும். 9.53  ஜிகாவாட், நீர்மின்சாரத்தில் இருந்து முடிக்கப்பட்டுள்ளது. இது மொத்த தேவையில் […]

இந்தியா முக்கிய செய்திகள்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிய இந்தியா

  • April 20, 2023
  • 0 Comments

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் 1425.7 மில்லியன் சனத்தொகை காணப்படுவதாகவும் இருப்பினும் இந்தியாவின் மக்கள் தொகை 1428.6 மில்லியனை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால் இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு ஊகம் என்றும் கூறப்படுகின்றது. இதேநேரம் தங்கள் மதிப்பீட்டில் சீனாவின் இரண்டு சிறப்பு […]

ஐரோப்பா செய்தி

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கசிவு பகுதியில் கப்பல்கள் பயணிப்பது ஆபத்தானது!

  • April 20, 2023
  • 0 Comments

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கசிவு உள்ள பகுதிகளுக்கு அருகில் கப்பல்கள் இயங்குவது ஆபத்தானது என்று டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி கூறியுள்ளது. கடல்சார் ஆணையம்   படகோட்டம் கட்டுப்பாடுகளை நீக்க பரிந்துரை செய்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கடந்த செப்டம்பர் மாதத்தில் சேதமைடைந்தது. இந்த அனர்த்த்திற்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில்,  மாஸ்கோ, வாஷிங்டன் மற்றும் கீவ் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

யாணை தந்தங்களை விற்க முயன்ற விஹாராதிபதி கைது!

  • April 20, 2023
  • 0 Comments

பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய யானைத் தந்தங்களை 50 இலட்சம் ரூபாவுக்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விஹாரை ஒன்றின் விஹாராதிபதி  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவர் பாரிய தந்தம் ஒன்றை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்ட பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு  பிரிவினர் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு […]

ஐரோப்பா

தனியார் வாக்னர் குழுவிற்கு தடை விதித்த சுவிஸ் அரசாங்கம்!

  • April 20, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்து தனியார் இராணுவ வாக்னர் குழுவையும் RIA FAN என்ற செய்தி நிறுவனத்தையும் ரஷ்யாவிற்கு எதிரான தடைகள் பட்டியலில் சேர்க்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவித்தலை சுவிஸ் பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை இன்று தெரிவித்துள்ளது. குறித்த தடை இன்று  மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்யாவிற்கு எதிராக ஏராளமான பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு ஒரேநாளில் 12 ஆயிரத்தைக் கடந்தது!

  • April 20, 2023
  • 0 Comments

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12, 591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டி இருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறையாகும். தினசரி பாதிப்பு விகிதம் 5.46 சதவீதமாகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 5.32 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 57 ஆயிரத்து […]

ஆப்பிரிக்கா

போர் நிறுத்தத்தையும் மீறி சூடானில் மோதல்!

  • April 20, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் இராணுவத்துக்கும்,  துணை இராணுவ படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள். ஆனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறுகிறார்கள். உம்துர்மன் நகரில் இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அங்கு 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ளது. இந்த […]

இலங்கை

தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

  • April 20, 2023
  • 0 Comments

தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சிலருக்கு ஒரு வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். கண் சத்திர சிகிச்சைகள் திடீரென இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், தேசிய கண் வைத்தியசாலையில் சத்திர […]

ஐரோப்பா

ஜபோர்ஜியா அணுவாலையில் அமெரிக்காவின் எரிபொருள் பயன்பாட்டை நிறுத்த திட்டம்!

  • April 20, 2023
  • 0 Comments

ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்கோவின் படைகள் கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றியது. சோவியத் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணுமின் நிலையத்தை முதலில் ரஷ்யா பயன்படுத்தியது. பின்னர் அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸிலின் கைக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு, ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமித்ததால் ஆலையைக் கையகப்படுத்தியது மற்றும் அதன் அருகே தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால் அணுசக்தி பாதுகாப்பு நெருக்கடியின் மையத்தில் இருப்பதாக குற்றம் […]

ஐரோப்பா

தானிய இறக்குமதியால் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்கு 100 மில்லியன் வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

  • April 20, 2023
  • 0 Comments

தானிய இறக்குமதி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் எல்லையில் உள்ள ஐந்து நாடுகளுக்கு 100 மில்லியன் இழப்பீடாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதித் தொகை உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள ஐந்து நாடுகளின் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. கடந்த வார இறுதியில் போலந்தும் ஹங்கேரியும், உக்ரைனில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்வதற்கு தற்காலிக தடை விததித்தன. பின்னர்,  மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இவ்விரு நாடுகளை பின்பற்றி தானிய இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்தன. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு […]

You cannot copy content of this page

Skip to content