ஐரோப்பா

செவஸ்டோபோலில் ட்ரோன் தாக்குதல் பற்றி எரியும் எரிபொருள் தொட்டி!

  • April 29, 2023
  • 0 Comments

கிரிமியாவின் துறைமுக நகரமான செவஸ்டோபோலில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிறகு குறித்த பகுதியில் இருந்து எரிபொருள் தொட்டி தீபிடித்து எரிந்ததாக மொஸ்கோவினால் நிறுவப்பட்ட கவர்னரான மைக்கேல் ரஸ்வோசேவ் தெரிவித்துள்ளார். குறித்த தீ விபத்தில் யாருக்கும் பாதுப்பு ஏற்படவில்லை என்றும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் அவர் கூறினார். அதேநேரம் எரிபொருளின் அளவு அதிகமாக இருப்பதால், தீயை கட்டுப்படுத்த நேரம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மீது ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். […]

இலங்கை

இலங்கையில் சடுதியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : வைத்தியர்கள் எச்சரிக்கை!

  • April 29, 2023
  • 0 Comments

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக   தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரம் வரையிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார். மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த வைத்தியர் மேல் மாகாணத்தில் 14 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் கூறினார். இது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் […]

இலங்கை

தந்தையின் பணத்தை திருடி அயல்வீட்டு பெண்ணுக்கு நகை பரிசளித்த மாணவன்; யாழில் அரங்கேறிய சம்பவம்!

  • April 29, 2023
  • 0 Comments

யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மாணவரான மகன் வர்த்தகரின் 3 லட்சம் ரூபா பணத்தை ஏரிஎம் இயந்திரம் மூலம் எடுத்து, சங்கிலி வாங்கி அயல் வீட்டு இளம் குடும்பப் பெண்ணிற்கு பரிசளித்த சம்பவம் பொலிஸ் நிலையம்வரை சென்றுள்ளது. தனது வங்கி அட்டையிலிருந்து தனக்கு தெரியாது 3 லட்சம் ரூபா பணம் எடுக்கப்பட்டுள்ளதை அவரது போனில் வந்த குறுந்தகவல்களை பார்த்த வர்த்தகர் அதிர்ந்துள்ளார்.அவர் வங்கி அட்டை மனைவியிடமே வர்த்தகர் கொடுத்து வைத்திருந்தார். இந்நிலையில் மனைவியிடம் கொடுக்கப்பட்ட […]

செய்தி தமிழ்நாடு

நூதனமாக திருடும் சிவச்சந்திரன் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கைது

  • April 29, 2023
  • 0 Comments

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரன் (54) என்பவரை கடந்த மூன்று மாதமாக பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டு கைது செய்துள்ளனர். நள்ளிரவு 2 மணியிலிருந்து காலை 5 மணி வரை மட்டுமே வீட்டை உடைத்து திருடக்கூடிய சிவச்சந்திரன் ஒரு வீட்டை திருட முற்படும்போது இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் வீட்டை முழுவதுமாக கண்காணித்து எவ்விதமான ஆள் நடமாட்டம் இல்லை என்பதை தெரிந்து கொண்டே திருடுவதாகவும் இவரிடமிருந்து 57 சவரன் நகை, 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் […]

இலங்கை

அமெரிக்காவின் முடிவால் ஆச்சரியத்தில் வசந்த கரன்னாகொட

  • April 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதி, வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர், திடீரென அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை எடுத்தமை தமக்கு ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பின்னணியில் இலங்கையின் […]

ஆன்மிகம்

சாமியோ சரணம்

  • April 29, 2023
  • 0 Comments

1】வருடம்:~ ஸ்ரீ சோபகிருது: ( சோபகிருது-நாம சம்வத்ஸரம் ) 2】அயனம்:~ உத்தராயணம். 3 】ருது:~ வஸந்த- ருதெள. 4】மாதம்; ~ சித்திரை:- ( மேஷம்- மாஸே. ) 5】பக்ஷம்:~ சுக்ல- பக்ஷம்: – வளர்- பிறை. 6】திதி:~ நவமி:- மாலை: 06.44. வரை, பின்பு தசமி. 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- நவமி. 8】நேத்திரம்: 2. – ஜீவன்: 1/2. 9】நாள் :~ சனிக்கிழமை { ஸ்திரவாஸரம் }, கீழ்- நோக்கு நாள். 10】நக்ஷத்திரம்:~ ஆயில்யம்:- பிற்பகல்: 01.08 […]

விளையாட்டு

RCB கோப்பையை வெல்லும் வரை பாடசாலையில் சேரமாட்டேன் – வைரலாகும் சிறுவன்

  • April 29, 2023
  • 0 Comments

ஐபிஎல் போட்டியில் கோப்பையை RCB வெல்லும் வரை பள்ளியில் சேரமாட்டேன் என ஒரு குழந்தை பலகையை ஏந்தி நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடங்கிய நாளிலிருந்தே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளுக்கு அவர்களால் முடிந்த எல்லா ஆதரவையும் அளித்து வருகின்றனர். இந்த ஐபிஎல் உற்சாகத்திற்கு மத்தியில், இளம் RCB ரசிகரின் க்யூட்டான படம் தற்போது இணையத்தில் சுற்றி வருகிறது. மைதானத்திலிருந்து விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ​​ஒரு குழந்தை பலகையை […]

இலங்கை

இலங்கையில் பெண் ஒருவர் பல வருடங்களாக செய்த மோசமான செயல்

  • April 29, 2023
  • 0 Comments

அளுத்கமை நகரில் பெண்கள் அழகு நிலையமொன்றை நடத்தும் பெண்ணொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது நிலையத்துக்கு பல மாதங்களாக மின்சாரத்தை திருடிய குற்றச்சாட்டில் அளுத்கமை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில் களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் அளுத்கமை தலைமை அலுவலகம் மற்றும் அளுத்கமை பொலிஸின் புலனாய்வுப் பிரிவினரே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

ராசிபலன்

ராசியோ ராசி

  • April 29, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: நெருக்கமானவர்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம். அஸ்வினி : விரயங்கள் ஏற்படும். பரணி : மாற்றமான நாள். கிருத்திகை : […]

கருத்து & பகுப்பாய்வு

உலகிலேயே விலையுயர்ந்த தங்கம் கலந்த தண்ணீர் – அதிர வைக்கும் விலை

  • April 29, 2023
  • 0 Comments

உலகில் விலையுயர்ந்த தண்ணீர் ஒரு பாட்டிலின் விலை 55,000 அமெரிக்க டொலர்கள் என தெரியவந்துள்ளது. அந்த தங்கத்தில் 24 கேரட் தங்கத் துகள்கள் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2010 ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர் என அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியானி பதிவு செய்யப்பட்டது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு நன்னீர் ஊற்றில் இருந்தும், ஃபிஜி நாட்டில் ஒரு நீரூற்றில் இருந்தும், ஐஸ்லாந்தின் பனிக்கட்டி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகிய […]

You cannot copy content of this page

Skip to content