செய்தி தமிழ்நாடு

அரசு உயர் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் திடீர் ஆய்வு

  • April 29, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை நகர மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது இதில் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு போதிய கழிப்பிட வசதிகள் உள்ளதா வகுப்பறைகள் உள்ளதா என்பதை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழக பள்ளிக்கல்வித்து இப்ப பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை […]

ஆசியா

எதிர்காலம் இல்லாத முதியவர்- ஜோ பைடனை கடுமையாக சாடிய கிம் யோ ஜாங்!

  • April 29, 2023
  • 0 Comments

வட கொரிய நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன் சகோதரி, அமெரிக்காவின் ஜோ பைடனை வருங்காலமில்லாத முதியவர் என கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தென் கொரிய ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் பேசிய ஜோ பைடன், வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை கடுமையாக எச்சரித்துள்ளார்.மேலும் வடகொரிய தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்தால், அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்றும், வட கொரிய நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன் […]

செய்தி தமிழ்நாடு

டன் கணக்கில் ஐஸ்கிரீம் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

  • April 29, 2023
  • 0 Comments

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் குடிநீர் தாகத்தை போக்க தண்ணீர் பந்தல்களை திறந்து வைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்களை அதிமுகவினர் திறந்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டின் பேரில் தண்ணீர் பந்தல் […]

இலங்கை

13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல்!

  • April 29, 2023
  • 0 Comments

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்;த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அவ்விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைவரம் குறித்தும் இப்பிரதிநிதிகள் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்திருந்தனர். இந்த சந்திப்பின்போது உயர் ஸ்தானிகரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன்இ 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே […]

வட அமெரிக்கா

வெள்ளை மாளிகையில் அமெரிக்கா பாடல் பாடி அசத்திய தென் கொரிய அதிபர்!(வீடியோ)

  • April 29, 2023
  • 0 Comments

அமெரிக்கா வந்திருக்கும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க பாடல் பாடி அசத்தியுள்ளார். தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற காலா ஸ்டேட் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எழுபதாண்டு கால நட்பின் நீட்சியாக, வெள்ளை மாளிகையில் காலா ஸ்டேட் விருந்திற்கு யூன் சுக் இயோல் அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் கலந்து கொண்ட அவர் அமெரிக்காவில் பிரபலமான “American pie” பாடலை […]

செய்தி தமிழ்நாடு

பல் மருத்துவமனையின் கதவில் இந்த டாக்டரால் உயிரிழந்தவர்களின் பட்டியல்

  • April 29, 2023
  • 0 Comments

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் குமார் இவர் தனது தாய் இந்திராணி என்பவரை கடந்த டிசம்பர் மாதம் வாணியம்பாடியில் உள்ள பி.ஜே.நேருசாலையில் அமைந்துள்ள தனியார் பல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு இந்திராணியிற்கு பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் பல் பிடுங்கியதாக கூறப்படுகிறது, பல் பிடுங்கியதை தொடர்ந்து இந்தராணியிற்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் இந்திராணி உயிரிழந்துள்ளார்.. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் […]

செய்தி தமிழ்நாடு

நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்

  • April 29, 2023
  • 0 Comments

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23″ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா, தன் மீது உள்ள வழக்கு குறித்த விசாரணைக்காக முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார்.மனைவி மீது ஆசிட் ஊற்றிய சிவாவை கொலை முயற்சி வழக்கில் கைது […]

செய்தி தமிழ்நாடு

சித்திரை திருவிழாவில் 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

  • April 29, 2023
  • 0 Comments

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8:30 மணிக்கு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஆலங்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். […]

ஐரோப்பா

மதுபான விடுதி கழிவறையில் மீட்கப்பட்ட பிரித்தானிய அரசாங்கத்தின் ரகசிய ஆவணம் !

  • April 29, 2023
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் சில மதுபான விடுதி ஒன்றின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் Wetherspoons நிறுவனத்தின் மதுபான விடுதியின் கழிவறையிலேயே அந்த ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களில் HMS Anson என்ற நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய விவரங்கள் இருந்தன. பிரித்தானிய கடற்படையின் மிகவும் மேம்பட்ட கப்பல்களில் ஒன்று இந்த HMS Anson என கூறப்படுகிறது. இந்த நிலையில், “அதிகாரப்பூர்வ பார்வைக்கு மட்டும்” எனக் குறிக்கப்பட்ட அந்த ஆவணங்கள் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டது […]

இலங்கை

கோட்டாவிற்காக பாரிய அளவிலான பணத்தை செலவிடும் ரணில் அரசாங்கம்!

  • April 29, 2023
  • 0 Comments

ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தாள்கள் நடத்திய விசாரணையில் ஜனாதிபதி அலுவலகம் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செலவுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. அதற்கமைய செய்தி நிறுவனம் இந்த தகவல் கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் […]

You cannot copy content of this page

Skip to content