அரசு உயர் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை நகர மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது இதில் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு போதிய கழிப்பிட வசதிகள் உள்ளதா வகுப்பறைகள் உள்ளதா என்பதை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழக பள்ளிக்கல்வித்து இப்ப பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை […]