மீன் கடைகள் மற்றும் மதுபான கடைகளுக்கு பூட்டு
வெசாக்யை முன்னிட்டு, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் , மீன் கடைகள் இன்று (04) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. அனைத்து நகரங்களிலும் உள்ள இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர், மேலும் மதுபானக் கடைகளை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பிரகாரம், ஹட்டன் நகரில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எவ்வாறு மூடப்பட்டிருந்தன. மேலும், அந்த உத்தரவிற்கு மாறாக […]