இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் 2 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்கள் இரண்டு பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றனர். இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்ய சோதனை நடத்தியதாக ராணுவம் கூறியது. துல்கரேம் நகருக்கு அருகில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, “ஆக்கிரமிப்பால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தியாகிகள் தாபெத் தாபேட் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்” என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருவரும் […]