தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு சீனா எச்சரிக்கை!
தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு சீனா வெளியுறவு அமைச்சர் குயின் கேங் தெரிவித்துள்ளார். சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், சீனாவின் பாதுகாப்பு, இறையாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அதன் […]