இம்ரான் கானை எட்டு நாட்கள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை எட்டு நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்று நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை அவரது ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். 70 வயதான இம்ரான் கான் கடந்த ஆண்டு அதிகாரத்தை இழந்தார், ஆனால் நாட்டின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சி நபராக இருக்கிறார். பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஏழாவது முன்னாள் பிரதமர் இவர் ஆவார். செவ்வாயன்று அவரது […]