40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி… ஊருக்குள் புகுந்த 11 சிங்கங்களை சுட்டு கொன்ற மக்கள்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கிளிமஞ்சாரோ என்ற மலை பிரசித்தி பெற்றது. இதன் அருகே கஜியாடு கவுன்டி பகுதிக்கு உட்பட்ட அம்போசெலி உயிர்சூழல் பகுதி அமைந்து உள்ளது. இது யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கென்யாவின் தென்பகுதியில் அமைந்த இந்த பகுதியில் வசித்து வந்த 11 சிங்கங்கள் வரை கடந்த வாரத்தில் கொல்லப்பட்டு உள்ளன. அவற்றில் 6 சிங்கங்கள் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டு உள்ளன என அந்நாட்டு வனத்துறை தெரிவிக்கின்றது. இது முன்னெப்போதும் இல்லாத […]