முதலாளியிடம் தங்கத்தை திருடி சென்ற பெண் கைது
கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் பொன்முருகன். இவரது வீட்டில் ஜோதி என்ற பெண்மணி வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் பீரோவில் இருந்து 250 கிராம் தங்க கட்டி திருடுபோய் உள்ளதை கண்டறிந்த பொன்முருகன். இதை குறித்து ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் ஜோதி தங்க கட்டியை திருடி […]