துருக்கியில் கடும் புயலால் பறந்த சோபா – வைரலாகும் வீடியோ
துருக்கியில் ஏற்பட்ட கடும் புயலின் போது சோபா வானத்தில் பறந்து சென்றுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் வைரலான வீடியோ ஒன்று உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. துருக்கியின் அங்காராவில் கடுமையான புயலின் போது நடந்த ஒரு அசாதாரண நிகழ்வைக் இந்த வீடியோ காட்டுகிறது. நகரம் முழுவதும் காற்று வீசியதால், ஒரு வெளிப்புற சோபா ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து தூக்கி வானத்தில் பறந்தது. சோபாவை காற்றில் […]