பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி இன்று துவங்கப்பட்டது
ராணிப்பேட்டை அடுத்த விசி மோட்டார் ஆட்டோ நகர் பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியினை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வாகனங்களின் தரம் குறித்தும் அதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் […]