ஈரானின் அணுசக்தி திட்டம் : ஐ.நாவின் இயக்குநர் மரியானோ க்ரோஸி தவறாக பயன்படுத்துகிறாரா?
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த விவாதம் இன்று (02.06) கெய்ரோவில் இடம்பெற்றது. இதில் ஈரான், எகிப்து, ஐநா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். ஈரான் தனது யுரேனிய செறிவூட்டப்பட்ட இருப்பை ஆயுத தரத்திற்கு அருகில் அதிகரித்து வருவதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவாதம் இடம்பெற்றுள்ளது. வியன்னாவை தளமாகக் கொண்ட சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி, ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் IAEA இன் ஆளுநர் குழுவிற்கு தொடர்ந்து […]