கொழும்பில் அவசர பாதுகாப்பு நடவடிக்கை
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக நாடளாவிய ரீதியில் அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று சில தினங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவகூறுகிறார். தொடர்ந்து 03 நாட்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திட்டமிட்ட குற்றவாளிகள், போதைப்பொருள் வியாபாரிகள், கொலைகாரர்கள் மற்றும் சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட […]