கெட்டவார்த்தைகளை பேசித்தான் கதாநாயாகி ஆனேன்! அதிர்ச்சியடைந்து விட்டீர்களா???
‘வடசென்னை’ படத்திற்கான தேர்வில் பங்கேற்றபோது அதன் இயக்குநர் வெற்றிமாறன் தம்மை கெட்ட வார்த்தைகள் பேசி நடிக்கச் சொன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். மேலும்“தெரிவின்போது எனக்குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பேசுமாறு இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாகவும் அதைக் கேட்டபோது தான் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார். நான் எப்படி கெட்ட வார்த்தைகளைப் பேசி நடிக்க முடியும் என்று அவரிடம் கேட்டபோது, சிரித்துக் கொண்டே, ‘முதலில் நீ பேசும்மா’ என்றார். வேறு வழியின்றி துணிச்சலை வரவழைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த அனைத்து […]