இலங்கை

தமிழர் பகுதியில் மற்றுமொரு வீடு தாக்கப்பட்டு தீ வைப்பு! போலீசார் தீவிர விசாரணை

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளாய். இச்சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துடன் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி ,சோக்கேஸ் ,சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளனர். அத்துடன் இருமோட்டார் சைக்களி்களை எரித்து […]

ஐரோப்பா செய்தி

முதல் வணிக விமான பயணத்தை ரத்து செய்த வட கொரியா

  • August 21, 2023
  • 0 Comments

வட கொரியாவின் தேசிய விமான நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் வணிகப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது, கடைசி நிமிடத்தில் அது திடீரென ரத்து செய்யப்பட்டது. கோவிட் -19 தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக அதன் எல்லைகளை மூடிய 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வட கொரியா பெரும்பாலும் வெளி உலகத்திலிருந்து மூடப்பட்டுள்ளது. பியாங்யாங்கிலிருந்து ஏர் கோரியோ விமானம் ஜேஎஸ்151 காலை 09:50 மணிக்கு (0150 ஜிஎம்டி) வரவிருப்பதற்காக பெய்ஜிங்கின் தலைநகர் சர்வதேச விமான நிலையத்தில் […]

செய்தி மத்திய கிழக்கு

சவுதி அரேபியாவின் எல்லைப் பாதுகாப்பு குறித்து சர்ச்சை!! குடியேற்றவாசிகள் கொன்று குவிப்பு

  • August 21, 2023
  • 0 Comments

சவூதி அரேபியா தொடர்பாக மனித உரிமை கண்காணிப்பகம் சர்ச்சைக்குரிய கண்டுபிடிப்பை செய்துள்ளது. சவூதி அரேபிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல் நடத்தியதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி, ஏமன் ஊடாக தமது நாட்டிற்குள் நுழைய முயன்ற எத்தியோப்பிய குடியேற்றவாசிகள் மீது சவூதி அரேபிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவ்வாறான ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சவூதி அரேபியா நூற்றுக்கணக்கான எத்தியோப்பிய குடியேற்றவாசிகளை இவ்வாறு […]

இலங்கை

நல்லூர் ஆலய சூழலில் உச்சம் தொட்ட ஒரு கோப்பை பால் தேநீர்! மக்கள் குற்றம்சாட்டு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா வினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை இன்றைய தினம் ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை கொடியேற்ற உற்சவத்துக்கு சென்ற மக்கள் சிலர் அங்கு பால் தேநீர் பருக சென்ற போது ஒரு கோப்பை […]

இலங்கை

குப்பைகளோடு வீசப்பட்ட 8 பவுண் தங்கம் : சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் நெகிழ்ச்சியான செயல்

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான […]

பொழுதுபோக்கு

20 லட்சம் மோசடி செய்ததாக யோகிபாபு மீது பரபரப்பு புகார்

  • August 21, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. அவர் நடிக்காத சினிமா இல்லை என்கிற அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஒருவர் 20 லட்சம் பணமோசடி புகார் ஒன்றை போலீசில் கொடுத்துள்ளார். சென்னை வளசரவாக்கம், பழனியப்பா நகரை சேர்ந்த ஆசீர் என்பவர் நேற்று விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் யோகி பாபு மீது புகார் மனு அளித்தார். அதில் அவர் “நான் சினிமா தயாரிப்பு நிறுவனம் […]

இந்தியா

விஜயகாந்த் உடல் நிலை தொடர்பில் மகன் வெளியிட்ட தகவல்! கவலையில் தொண்டர்கள்

விஜயகாந்த் உடல்நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். அரசியலில் இருக்கும் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், திரைப்பட நடிகராக இருக்கும் சண்முக பாண்டியன் ஆகிய இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரனிடம் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவுதான். அவர் பழையபடி பேசுவாரா, நடப்பாரா என்றால், […]

பொழுதுபோக்கு

‘தனி ஒருவன் 2’ வெளியான ஹாட் அப்டேட்ஸ்!

‘தனி ஒருவன்’ தமிழ் சினிமாவில் பிரபல உடன்பிறந்த சகோதரர்களான ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் மோகன் ராஜா ஆகியோரின் மிக அற்புதமான அதிரடி படங்களில் ஒன்றாகும். இருவரும் 2018 ஆம் ஆண்டு அதன் மூன்றாவது வெளியீட்டு ஆண்டு விழாவில் ஒரு சிறப்பு வீடியோவுடன் ஐகானிக் திரைப்படத்தின் தொடர்ச்சியை அறிவித்தனர். ஆனால் இருவரும் ‘பொன்னியின் செல்வன்’, ‘காட்பாதர்’ உள்ளிட்ட பெரிய படங்களில் பிஸியாக உள்ளனர். தற்போது, தனி ஒருவன் 2 நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தொடங்க உள்ளதாக தகவல் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஏழு குழந்தைகளை கொன்ற தாதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

  • August 21, 2023
  • 0 Comments

பிரித்தானிய வைத்தியசாலையொன்றில் புதிதாகப் பிறந்த 07 சிசுக்களைக் கொன்ற தாதிக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த தீர்ப்பு இன்று (21.08) வழங்கப்பட்டுள்ளது. 33 வயதான தாதி கடந்த  2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தான் பணிபுரிந்த வைத்தியசாலையில்  பிறந்த  07 குழந்தைகளை கொன்றதாகவும் மேலும் 06 குழந்தைகளை கொல்ல முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை

காலி சிறைச்சாலையில் மர்ம நோயினால் இருவர் உயிரிழப்பு!

  • August 21, 2023
  • 0 Comments

காலி சிறைச்சாலையில் அடையாளம் காணப்படாத நோயால் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, சிறை வளாகத்தில் உள்ள அனைத்து நபர்களும் தற்போது முகமூடி அணிந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.