இலங்கை பங்களாதேஷுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்தியது
2021 ஆம் ஆண்டு நாணய மாற்று முறையின் கீழ் இலங்கை வாங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷுக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது. பங்களாதேஷ் வங்கியின் (பிபி) செய்தித் தொடர்பாளரும், நிர்வாக இயக்குநருமான மெஸ்பால் ஹக், ஆகஸ்ட் 17 ஆம் திகதி தவணை செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். “எங்களுக்கு முதல் தவணை கிடைத்துவிட்டது. இரண்டாவது தவணை ஆகஸ்ட் 30 ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது, என்று ”மெஸ்பால் கூறினார், இந்த ஆண்டுக்குள் இலங்கையிடமிருந்து மொத்தத் […]