வட அமெரிக்கா

அமெரிக்க விமானத்தில் பணிப்பெண்ணின் முகஞ்சுழிக்க வைக்கும் செயல்!

  • August 22, 2023
  • 0 Comments

அமெரிக்க விமானமொன்றில் 3 வயதான குழந்தையின் உணவை விமான பணிப்பெண் பறிந்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அமெரிக்கன் ஏர்லைன்சில் பயணித்த தாரா என்ற பயணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிற்றுண்டி பெட்டியின் புகைப்படத்துடன் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவில், இன்று நான் எனது 3 வயது மருமகனுடன் விமானத்தில் பயணித்தேன். நானும், எனது மருமகனும் ஐபாடில் கேம் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது விமான பணிப்பெண் எனது […]

இலங்கை

அம்பாறையில் உணவகங்களை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • August 22, 2023
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உணவங்களில் நேற்றைய தினம்(21.08) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ”உணவே மருந்து- மருந்தே உணவு” எனும் தொனிப்பொருளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மரக்கறிகள்,அழுக்கான பாத்திரங்கள் மற்றும் ஒரு தடவை உபயோகித்த பின்னர் மீள்பாவனைக்காக வைக்கப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள் என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. இதேவேளை மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் மற்றும் தூய்மையைப் பேணாத உணவகங்கள் குறித்து பொதுமக்கள் 0672250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் […]

இலங்கை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஆளில்லா விமானம்! சீன பிரஜை ஒருவர் கைது!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் எசல பெரஹெராவின் குபல் பெரஹராவை கைப்பற்ற முற்பட்ட சீன பிரஜை ஒருவர் ஆளில்லா விமானத்தை இயக்கி கைது செய்யப்பட்டுள்ளார். சீனப் பிரஜை கண்டி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள சீனப் பிரஜை திங்கட்கிழமை (21) இரவு 09.30 மணியளவில் தனது ஹோட்டல் அறையின் ஜன்னலில் இருந்து ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் […]

ஆசியா

கடலில் திறந்து விடப்படவுள்ள புகுஷிமா அணு உலை கழிவுநீர் – பிரதமர் அறிவிப்பு

  • August 22, 2023
  • 0 Comments

ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 11ம் திகதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. இந்த விபத்து நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், அந்த உலையில் இன்னும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. […]

பொழுதுபோக்கு

8 நிமிட இடைவேளை குறித்து ‘லியோ’ தயாரிப்பாளரின் மாஸ் அப்டேட்

  • August 22, 2023
  • 0 Comments

‘லியோ’ படத்தை பார்த்த தயாரிப்பாளர் லலித்குமார் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம். இந்த படத்தில் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே சஞ்சத் மற்றும் அர்ஜூன் ஆகிய இருவரின் பிறந்தநாளையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ‌ இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் […]

இலங்கை

நெற்செய்கைக்கு இணையான விலையில் கிடைக்கும் உரத்தை மரக்கறி செய்வோருக்கும் வழங்க நடவடிக்கை!

  • August 22, 2023
  • 0 Comments

நெற்செய்கைக்கு யூரியா உரத்திற்கு இணையான விலையில் கிடைக்கும் யூரியா உரத்தை   மரக்கறி விவசாயிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொருளாதார நிலையங்களின் முகாமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அங்கு கருத்து தெரிவித்த விவசாய பிரதிநிதிகள், தொடரும் வறட்சி மற்றும் உர விலை உயர்வால் மரக்கறி விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நெல் பயிர்ச்செய்கைக்கு யூரியா உரம் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பம் – குடும்பத்தார் விடுத்துள்ள கோரிக்கை

  • August 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கர்நாடகாவைச் சேர்ந்த யோகேஷ் நாகராஜப்பா – பிரதீபா அமர்நாத் என்ற தம்பதியும் அவர்களது 6 வயது மகனும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவரது சடலங்களும் கடந்த சனிக்கிழமை மேரிலேண்ட் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனைவியையும் மகனையும் சுட்டுக் கொன்ற பின் யோகேஷ் நாகராஜப்பா தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்கள் ஆகியும் உடல்களைப் […]

இலங்கை

தண்ணிமுறிப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 46 மீனவர்கள் விடுதலை

  • August 22, 2023
  • 0 Comments

தண்ணிமுறிப்பு குள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 46 மீனவர்களும் இன்றையதினம் (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்ட போது பெரும்பான்மையினத்தை சேர்ந்த மீனவர்கள் சார்பாக தோன்றிய சட்டத்தரணி அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மன்றுக்கு வழங்கியிருந்தார். அதன்பின்னர் நீதிபதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மீனவர்கள் 46 பேரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் […]

இலங்கை

இலங்கையில் தலைத்தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்!

  • August 22, 2023
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலங்களாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அந்தவகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் (ஆகஸ்ட்) வரை சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த புள்ளிவிவரங்கள் மாறலாம் எனவும், இதுவரை 28 பேர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை

வாகன இறக்குமதியில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு!

  • August 22, 2023
  • 0 Comments

பொது போக்குவரத்து பேருந்துக்கள், லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதில் எழும் கடன் கடிதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையின் கடனுதவிக்கான சர்வதேச அங்கீகாரம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் கடன் […]