இலங்கையில் 27 ஆயிரம் கோடி வரி வசூலிக்கத் தவறப்பட்டுள்ளது
தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் 27,000 கோடி ரூபா வரித் தொகையை வசூலிக்கத் தவறியதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதேவேளை, வரி செலுத்தாத பாரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் சரியான தகவல்கள் இல்லை எனவும் குழு வெளிப்படுத்தியுள்ளது. நாட்டில் இடம்பெற்றுவரும் பாரிய பரிவர்த்தனைகள் தொடர்பான தரவுகளைப் பெறுவதற்கு முறையான முறைமை இல்லாதது குறித்தும் குழு கலந்துரையாடியது. எனவே, இந்தப் […]