உலகம்

ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மம்மிகள்!

  • September 2, 2023
  • 0 Comments

எகிப்து நாட்டில் மத்திய நைல் டெல்டா பகுதியில் உள்ள அலெக்ஸாண்டிரியாவின் டபோசிரிஸ் மாக்னா கோவிலில் மோசமான நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்ட பதினாறு மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மம்மிகளின் மண்டை ஓட்டில் தங்க நாக்குகள் பொருத்தபட்டிருந்தது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எகிப்தின் தொல்பொருள் அமைச்சகம் இதனை பகிர்ந்ததன் மூலம், இறப்புக்கு பிறகு உள்ள வாழ்க்கையில் பேசுவதற்கு உதவும் வழியாக இந்த தங்க நாக்குகள் பொறிக்கப்பட்டு இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க நாக்குகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், எகிப்தியர்களால் நடத்தப்படும் […]

அறிந்திருக்க வேண்டியவை

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 2, 2023
  • 0 Comments

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அந்த நோயாளிகள் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,837 பேரைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் 16% பேர் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சிந்திக்கவோ, கவனம் செலுத்தவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ ​​சிரமப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 4,000 கார்கள் மீளக்கோரல்

  • September 2, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட KIA கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மின்சுற்று கோளாறு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட KIA Sorento மாடல் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட சிக்னல்கள் காட்டப்படாததால் ஏற்படும் விபத்து அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இதே மாடலின் பல கார்கள் பிரேக் கோளாறு காரணமாக திரும்ப அழைக்கப்பட்டன.

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

  • September 2, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம் முதல் நடப்புக்கு வரும் சில மாற்றங்கள் அல்லது நடைமுறைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் ஹோட்டல் துறைக்கு இந்தியாவில் இருந்து Work permit ஊழியர்களை கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமையல் ஊழியர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், செப்டம்பர் 1 முதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் என்பதால் அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய […]

ஐரோப்பா

வெளிநாட்டவர்களின் இடம்பெயர்வு செயல்முறையை எளிதாக்கும் ஐரோப்பிய நாடு!

  • September 2, 2023
  • 0 Comments

அதிக எண்ணிக்கையிலான உயர் தகுதி வாய்ந்த வெளிநாட்டு நிபுணர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல்கேரியாவில் உள்ள அதிகாரிகள் இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில் இணைந்து செயல்படுகின்றனர். தவிர, நான்கு அமைச்சகங்கள், உள்துறை அமைச்சகம், தொழிலாளர் மற்றும் சமூகக் கொள்கை, அத்துடன் வெளியுறவு மற்றும் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவை இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன. வடகிழக்கு பல்கேரியாவில் தொழிலாளர் சந்தைக்கான வாய்ப்புகள் என்ற நிகழ்ச்சியில் பல்கேரியாவின் பிரதம மந்திரி நிகோலாய் டென்கோவ் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்

  • September 2, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் baseball மட்டையினால் அடித்து கொலைசெய்யப்பட்டார். La Croix-de-la-Rochette (Savoie) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், கலை 9.30 மணி அளவில்அவரை நெருங்கிய நபர் ஒருவர் குறித்த பெண் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார். மறைந்திருந்து Baseball மட்டையினால் தாக்கியதில் நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 1.2 மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய சட்டம்

  • September 2, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் நடைமுறைக்கு வந்து இருக்கின்ற குடியுரிமை புதிய சட்டத்தினால் 1.2 மில்லியன் மக்கள் பயன் பெற இருக்கின்றார்கள். ஜெர்மனியில் நடைமுறைக்கு வர இருக்கின்ற புதிய குடியேற்ற சட்டத்தின் மூலம் பல லட்சக்கணக்கான துருக்கி நாட்டவர்கள் பயன பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது 1.2 மில்லியன் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்த வந்த நிலையில் துருக்கி நாட்டு பிரஜா உரிமையை இலக்க வில்லை. அதாவது துருக்கி நாட்டின் சட்டத்தின் படி அவர்கள் துருக்கி […]

இலங்கை

வெளிநாடு ஒன்றில் பணிக்கு சென்ற இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

  • September 2, 2023
  • 0 Comments

சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாகச் சென்றிருந்த நிலையில், அங்கு கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளான இலங்கை தமிழ் பெண் நாடு திரும்பியுள்ளார். மலையகப் பெண்ணான சரஸ்வதி புஷ்பராஜ், நேற்று காலை நாடு திரும்பினார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அவரின் உறவினர்கள் பொறுப்பேற்றனர். சரஸ்வதி தொடர்பான செய்தியை ஊடகங்கள் நேற்று வெளியிட்டிருந்தன. சரஸ்வதி, இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். வறுமை காரணமாக கடந்த […]

செய்தி மத்திய கிழக்கு

கத்தார் மற்றும் ஐக்கிய அமீரகத்தின் புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்பட்டுள்ளது

  • September 1, 2023
  • 0 Comments

கத்தாரில் செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை கத்தார் எரிசக்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி பிரிமியம் பெட்ரோல் லிட்டருக்கு 1.90 ரியாலாக உள்ளது. சுப்பர் பெட்ரோலின் விலை 2.10 ரியால் மற்றும் டீசல் விலை 2.05 ரியால் ஆகும். சூப்பர் கிரேடு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அக்டோபர் 2022 முதல் மாறாமல் இருக்கும். இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை அறிவிக்கப்பட்டது. புதிய விலையை எரிபொருள் விலை நிர்ணயக் குழு […]

செய்தி மத்திய கிழக்கு

விரைவில் உலகம் இந்தக் கல்வி முறையைப் பின்பற்றும் – துபாயில் ஏற்பட்டுள்ள கல்விப் புரட்சி

  • September 1, 2023
  • 0 Comments

எட்டெக் கற்பித்தல் மற்றும் கல்வித் துறையில் பெரும் புரட்சியைக் கொண்டு வந்துள்ளது. எட்டெக் என்பது பாரம்பரிய கல்வி முறைகளுக்கு மாற்றாக நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு புதிய கற்றல் முறையாகும். அரசாங்கம் ஊக்குவிப்பதால் எட்டெக் துபாயில் சிறந்து விளங்க முடியும். இது நாடு முழுவதிலுமிருந்து மாணவர்களை ஈர்க்கிறது. எட்டெக் ஆன்லைன் தளங்கள் மற்றும் ஸ்மார்ட் பயன்பாடுகள் மூலம் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. துபாயில் ஏற்பட்ட இந்த புரட்சிகரமான மாற்றம் மற்ற நாடுகளில் தெரியவில்லை. துபாய் […]