ஒடிசா ரயில் விபத்து : 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் கோளாறுகளை சீர் செய்யாதது ஏன்?
ஒடிசா ரயில் விபத்தில் பலர் பலியாகியுள்ள நிலையில், இதற்கு பின்னணியில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் மத்திய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருக்கிறார். முன்னதாக பிப்ரவரி 8ம் திகதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில் […]