பாகிஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் மூவர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு மூத்த கடற்படை அதிகாரிகள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சாதாரண பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் பயணித்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் […]