பிரான்ஸில் 2 மடங்காக அதிகரிக்கப்படும் படைப்பிரிவு! பொது மக்கள் இணையலாம்
பிரான்ஸில் படைப்பிரிவினரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கப்படவுள்ளதால் ஆட்சேர்ப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 17 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்ட நல்ல தேகாரோக்கியம் கொண்ட குற்றப் பின்னணி அற்ற பிரெஞ்சுக் குடிமக்கள் இணையலாம். பிரான்ஸின் அரசுத் தலைமை பூகோள அரசியல் நிலவரத்தில் ஏற்பட்டுவருகின்ற மாற்றத்தை அடுத்து நாட்டின் பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்துகின்ற முயற்சிகளில் இறங்கியுள்ளது. புதிய முதலீடுகள், ரிசேர்வ் படையை விரிவுபடுத்தல், கட்டாய இராணுவ சேவை எனப் பல்வேறு விடயங்கள் விவாதங்களில் பேசப்பட்டுவருகின்றன. பிரான்ஸில் தற்சமயம் பொலிஸ், […]