கடந்த காலங்களில் செனல்-04 வெளியிட்ட ஆவணப்படங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்!
இலங்கை குறித்து கடந்த காலங்களில் செனல்-04 வெளியிட்ட முன்னைய ஆவணப்படங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர், ருக்கி பெர்ணாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கிறி்ஸ்தவ தலைவர்களும், ஏனையவர்களும் விடுத்த வேண்டுகோளை புதிய ஆவணப்படம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற அநீதிகள். பாரந்தூரமான குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் […]