உலகம்

பாராளுமன்றத்தில் அழுத குழந்தை: அங்கேயே பாலூட்டிய எம்பி

இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி […]

இலங்கை

ஊழல் எதிர்ப்பு சட்டமூல விவாதத்திற்கு நாள் குறிப்பு!

  • June 8, 2023
  • 0 Comments

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஜூன் மாதம் 21-ஆம் திகதி நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. இன்று (08) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இந்தியா

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்திய மாணவர்கள்! எஸ் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும், அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடா எல்லை சேவை நிறுவனம் சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் தொடர்பான கடிதங்களை வழங்கியுள்ளது. மாணவர்களின் சேர்க்கை தொடர்பான நுழைவு கடிதங்கள் போலியானவை என கண்டறிந்ததை அடுத்து […]

இலங்கை

குஞ்சிப் பொரிக்கும் முட்டைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை!

  • June 8, 2023
  • 0 Comments

குஞ்சிப் பொரிக்கும் முட்டைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதிய செய்ய  விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம் (NLDB) மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நாட்டில் தற்போது நிலவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கோழிகளுக்கு பதிலாக  176,000 குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர்  ஒரு மாத […]

இலங்கை

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேற்கண்டவாறு தெரிவித்தார். பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

சுவிஸில் விலைவாசி உயர்வு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

  • June 8, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் விலைவாசி தொடர்பில் மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பணவீக்கமும் உக்ரைன் போரும் சுவிஸ் மக்கள் பொருட்கள் வாங்கும் அளவை பாதிக்கத் துவங்கியுள்ளன. விலைவாசியோ உயர்ந்துகொண்டே செல்கிறது.சமீபத்தில் ஆய்வமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்று, இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி சுவிஸ் குடும்பம் ஒன்று, இனி ஆண்டொன்றிற்கு கூடுதலாக 2,600 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடவேண்டிவரலாம் என்கிறது.2,600 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடவேண்டிவரலாம் என்கிறது. ஜூன் 1 முதல் சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு 2,000 ஃப்ராங்குகள் வாடகை செலுத்தும் மக்கள், இனி […]

இந்தியா

கனடாவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்திரா காந்தி படுகொலை விவகாரம் : கடுமையான கண்டம் வெளியிட்டுள்ள இந்தியா!

  • June 8, 2023
  • 0 Comments

கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றில்  இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டு  காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இது சம்பந்தமான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில், சர்ச்சை எழுந்தது.  படுகொலையை ஆதரிப்பது போன்று இந்தக் கண்காட்சி அணிவகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில்  வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதில் பெரிய விவகாரம் தொடர்பில் இருக்கும் என நான் நினைக்கிறேன். […]

வட அமெரிக்கா

முகநூல் பக்கத்தினுடான காதல் வலையில் சிக்கி பணத்தை இழந்த கனடிய பெண்

  • June 8, 2023
  • 0 Comments

கனடாவின் டொரன்டோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் வாழ்ந்து வருவதாக கூறிய நபர் ஒருவர் குறித்த பெண்ணிடமிருந்து 95 ஆயிரம் டொலர் பணத்தை மோசடி செய்துள்ளார்.குறித்த பெண்ணை காதலிப்பதாக கூறி, சிங்கப்பூரிலிருந்து கனடா வருவதற்கு பணம் இல்லை என இந்த பெண்ணிடமிருந்து பணத்தை கடனாக பெற்றுக் கொண்டுள்ளார். முகநூல் பக்கத்தின் ஊடாக குறித்த நபர் நட்புறவானதாக தெரிவிக்கப்படுகிறது.நாள்தோறும் தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த குறித்த நபர் தம்மை ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட […]

உலகம்

தைவான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைவு!

6 மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தன. இதனை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தைவானை தனது பகுதி என உரிமை கொண்டாடும் சீனா, தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் தைவானை கைப்பற்றுவோம் என எச்சரித்துள்ளது. சமீப காலமாக, தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் வான்வழி ஊடுருவலை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மொத்தம் 37 சீன ராணுவ விமானங்கள் தைவானின் தென்மேற்குப் பகுதிக்குள் நுழைந்து, நீண்ட தூர […]

இலங்கை

10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் விலை 325 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் புதிய விலை 1,225 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. அத்துடன், ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,290 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பருப்பு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 299 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், சிவப்பு […]

You cannot copy content of this page

Skip to content