பொழுதுபோக்கு

திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்தார் அனுஷ்கா

  • September 9, 2023
  • 0 Comments

நடிகை அனுஷ்கா தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. அனுஷ்கா நடிப்பில் இறுதியாக பாகுபலி 2 படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு அவரது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் ரிலீசாகியுள்ளது. என்டர்டெயின்மெண்ட் ஜானரில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த […]

இலங்கை

சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினம்!

இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது. சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்,சிவில் சமூக செயற்பாட்டார்களான அருட்தந்தை […]

ஆசியா செய்தி

மொராக்கோவிற்கான உதவி விமானங்களுக்கு வான்வெளியை திறக்கவுள்ள அல்ஜீரியா

  • September 9, 2023
  • 0 Comments

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோவிற்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லும் விமானங்களை அல்ஜீரியா தனது வான்வெளி வழியாக செல்ல அனுமதிக்கும் என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்தது, அதன் பிராந்திய போட்டியாளருக்கான விமானங்களுக்கு இரண்டு ஆண்டு தடையை நிறுத்தி வைத்துள்ளது. 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், மொராக்கோவின் சுற்றுலாப் பயணிகளின் ஹாட்ஸ்பாட்டின் தென்மேற்கே உள்ள மராகேஷின் தென்மேற்கே உள்ள மலைப் பகுதியை பிற்பகுதியில் தாக்கியது, 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், குறைந்தது 1,200 பேர் காயமடைந்தனர் மற்றும் பரவலான […]

இந்தியா

அமெரிக்க அதிபரை கவர்ந்த 12 வயது சிறுமி யார்?.. வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்றிரவு டெல்லிக்கு சென்றார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்றவர்களில் சிறுமி ஒருவரும் இருந்தார். அந்த சிறுமியிடம் ஜோ பைடன் சிறிது நேரம் பேசியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. யார் அந்த 12 வயது சிறுமி? என்று இந்திய ஊடகங்களில் விவாதங்கள் சென்றன. தொடர் விசாரணையில், அந்த சிறுமி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் மகள் […]

விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு 258 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

  • September 9, 2023
  • 0 Comments

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. இதன்படி, கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி […]

பொழுதுபோக்கு

‘800’ சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன? முரளிதரன்

  • September 9, 2023
  • 0 Comments

என்னுடைய வாழ்க்கையிலிருந்த போராட்டத்தைப் போலத்தான் இந்தப் படத்தை முடிக்கவும் நிறைய போராட வேண்டியிருந்தது என ‘800’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் முத்தையா முரளிதரன் பேசியுள்ளார். முத்தையா முரளிதரனின் ‘800’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “ஒருமுறை இயக்குநர் வெங்கட்பிரபு என் வீட்டுக்கு வந்தபோது நான் வாங்கிய கோப்பைகளை பார்த்தார். உங்களுக்குத் தெரியும் அவர் கிரிக்கெட் தொடர்பாக ‘சென்னை 28’ படத்தை இயக்கியிருந்தார். கோப்பைகளை பார்த்த […]

இலங்கை

நான்காவது நாள் அகழ்வு பணி: மேலும் பல தடையப் பொருட்கள் மீட்பு (Photos)

  • September 9, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது. குறித்த மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வாய்வின் போது துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள், துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருக்கலாம் […]

இந்தியா ஐரோப்பா

பிரதமர் ரிஷி சுனக்- மோடி இயையே இருதரப்பு பேச்சு வார்த்தை

  • September 9, 2023
  • 0 Comments

G20 நாடுகளின் உச்சிமாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் G20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. இந்த மாநாட்டில் G20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின. இந்த நிலையில் இந்த G20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வணிக உறவை வலுப்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் […]

இலங்கை

வடக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணிபுரிய பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்

  • September 9, 2023
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின்கீழ் பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் கீழ் பணியாற்ற 30 வரையான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தொல்பொருள் மையங்களில் தங்க தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள், பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாது இருக்கும் போது […]

இலங்கை

“நடந்தாய் வாழி வழுக்கி ஆறு” ஓர் பயணம்!

“நடந்தாய் வாழி வழுக்கி ஆறு” எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணம் இன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 8 மணிக்கு தெல்லிப்பழை யில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலியை சென்றடையவுள்ளது. இந்த பயணத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் சிறிஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.