சிங்கப்பூர் நிறுவனங்களின் திடீர் தீர்மானம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்
சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களை வேலை விட்டு நீக்கம் செய்யவுள்ளதாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் உள்ள தனது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக Standard Chartered வங்கி அறிவித்துள்ளது. அதோடு சேர்த்து லண்டன் மற்றும் ஹொங்கொங் நகரங்களிலும் ஆட்குறைப்பு நடைபெற உள்ளது. அந்நிறுவனம் அதன் செலவுகளை சுமார் 1 மில்லியன் டொலருக்கு மேல் அடுத்த ஆண்டு குறைக்க வேண்டும் என இலக்கு கொண்டுள்ளது. இதனால் அந்த ஆட்குறைப்பு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழக்கும் […]