ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களுக்கு விசேட அறிவிப்பு

  • September 12, 2023
  • 0 Comments

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் அதிக வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வியாழன் மற்றும் சனிக்கிழமைக்கு இடையில் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் விக்டோரியாவில் மீண்டும் வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சிட்னியில் 27 டிகிரி செல்சியஸ், மெல்போர்னில் 26 டிகிரி செல்சியஸ், கான்பெராவில் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அடிலெய்டில் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும். அந்த […]

இலங்கை

இலங்கையில் இன்று பல ரயில் பயணங்கள் ரத்து! கடும் நெருக்கடியில் பயணிகள்

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கையில் 20 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார். பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிலாபம், கணேவத்தை, அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பல ரயில்கள் […]

வட அமெரிக்கா

மொரோக்கோவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இடமின்றித் தவிக்கும் குடும்பங்கள்

  • September 12, 2023
  • 0 Comments

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம் இன்னும் பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு நில அதிர்வுகள் தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்த தங்களது அன்புக்குரியவர்களை அடக்கம் செய்யப் பல குடும்பங்கள் இடம் தேடிவருகின்றனர். இந்த நிலையில் இந்த எச்சரிக்கை அவர்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 6.8 ரிக்டரில் பதிவான நிலநடுக்கத்துக்குப் பிறகு மொரோக்கோவில் இதுவரை 25 தொடர் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதென ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் இயக்குநர் ரெமி மோஸு (Remy Mossu) தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் […]

இலங்கை

இலங்கையை அச்சுறுத்தும் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கையில் 900 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இம் மாதத்தின் கடந்த 10 நாட்களில் இந்த தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ள போதிலும், தற்போதைய மழையுடன் கூடிய வானிலை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் […]

வட அமெரிக்கா

உலகின் காரமான சிப்ஸ் – Amazon, eBay தளங்களிலிருந்து அகற்றம்

  • September 12, 2023
  • 0 Comments

Amazon, eBay தளங்களிலிருந்து மிதமிஞ்சிய கார மிளகைக் கொண்ட ‘Paqui Chip’ எனும் சிப்ஸ் அகற்றப்பட்டுள்ளது.. அதை உட்கொண்டதால் அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது Harris Wolobah என்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. One Chip Challenge அதாவது, காரமான மிளகு சிப்ஸைச் சாப்பிடும் சவாலில் அந்த இளையர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் கடைகளிலிருந்து ‘Paqui Chip’ மீட்கப்பட்டுள்ளது. உலக அளவில் இறக்குமதி செய்யப்பட்ட அந்த வகை சிப்ஸ் இன்னும் விற்பனையில் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பல நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஆப்பிளின் அடுத்த திட்டம்!

  • September 12, 2023
  • 0 Comments

ஆப்பிள் சில மாதங்களாகவே AI தொழில்நுட்பத்தில் தங்களின் கால்தடத்தை பதிக்கும் வேலைகளில் யாருக்கும் தெரியாமல் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. மேலும் இதற்காக பல மில்லியன் டாலர்களை ஆப்பிள் நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை நிலவரங்கள் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தது. திடீரென ஒரே நாளில் ஆப்பிள் […]

இலங்கை

ஜெர்மனிக்குள் நுழையும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களால் திணறும் அரசாங்கம்

  • September 12, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் தொகை அண்மை காலத்தில் அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று தெரிவித்து வருகின்றது. ஜெர்மனி நாட்டுக்குள் நுழைய பல நாட்டு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் சட்ட விரோதமான முறையில் உள் நுழைய முயற்சித்தவர்களின் எண்ணிக்கையானது கடந்த மாதம் 40 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளதாக ஜெர்மனியின் எல்லை தடுப்பு பொலிஸார் தெரிவித்து இருக்கின்றார்கள். அதாவது கடந்த ஆவணி மாதம் மட்டும் இவ்வாறு 15000 […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் அதிர்ச்சி – அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன்

  • September 12, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகரில் அதிர்ச்சி – அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன பாரிஸ் தலைநகரில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் A1 நெடுஞ்சாலைக்கு அண்மித்த பகுதியில் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சனிக்கிழமை இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைக்கு அடிமையான இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில் “கொலை […]

இலங்கை

இலங்கை அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக அரசாங்க பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி அரசாங்க பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்குமாறு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விடுமுறை விண்ணப்பிக்க, தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது 10 மாதங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும், குழந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும் […]

ஐரோப்பா செய்தி

பயணி இறந்ததையடுத்து கிரேக்க கப்பல் அமைச்சர் ராஜினாமா

  • September 11, 2023
  • 0 Comments

குழு உறுப்பினர்களால் படகில் இருந்து தள்ளப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் தெரிவித்த கருத்துக்களுக்காக கிரேக்கத்தின் கப்பல் அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை நடந்த சம்பவம் தொடர்பாக படகுக் குழுவினரை ஆதரிப்பதாகத் தோன்றிய அவரது கருத்துக்கள் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன” என்று மில்டியாடிஸ் வர்விட்சியோடிஸ் கூறினார். கப்பலின் கேப்டன் மற்றும் மூன்று தொழிலாளர்கள் ஏதென்ஸில் உள்ள பைரேயஸ் துறைமுகத்தில் மரணம் தொடர்பாக கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இச்சம்பவம் கிரீஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]