வெளிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்களால் அனுப்பப்பட்ட பணம் ! அமைச்சர் வெளியிட்ட தகவல்
மே மாதம் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை ஊழியர்கள் அனுப்பிய பணத்தின் பெறுமதி 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில், மொத்த வெளிநாட்டு பணவனுப்பல் 1.335 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு மே மாதம் வரை வெளிநாட்டு ஊழியர்களால் 2.347 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை அடைய […]