இலங்கை

இலங்கையில் முக்கிய பரீட்சைகளில் மாற்றம் செய்ய தயாராகும் அரசு!

  • September 12, 2023
  • 0 Comments

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகள் நடத்தப்படும் தரங்களில் மாற்றம் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். அதற்கமைய , சாதாரண தர பரீட்சையை தரம் 10 இலும், உயர் தர பரீட்சையை தரம் 12 இலும் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

இலங்கை

பிரித்தானியாவில் சாரா கொலை வழக்கு: பொலிஸார் தேடலில் சிக்கிய சகோதரர்கள்

  • September 12, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பொலிஸார் தொடர்ந்து அவளது தந்தை, சித்தி மற்றும் தந்தையின் தம்பி ஆகியோரை வலை வீசித் தேடிவருகின்றனர். ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (10), என்னும் சிறுமி.சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (41) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (29) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (28) ஆகியோர், […]

இந்தியா

கோவையில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்! . இரு இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்.

  • September 12, 2023
  • 0 Comments

கோவையில் இரு இளைஞர்களை 6 இளைஞர்கள் அரிவாளால் கடுமையாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (23). இவரது நண்பர் நிதிஷ்குமார் (21). இவர் மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை வழக்கு பதிவாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று ரஞ்சித் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து ரஞ்சித் தனது நண்பர்கள் நிதிஷ் […]

இலங்கை

இலங்கையில் ரயில் ஊழியர்களால் பாதிக்கப்பட்ட மக்கள்!

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கை ரயில்வே இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 119 திட்டமிடப்பட்ட குறுகிய தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு நடைமுறையில் திருத்தங்கள் மற்றும் பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (11.09) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சரியான சம்பள விகிதங்கள் இல்லாத காரணத்தால், ரயில் என்ஜின் இயக்க பொறியியலாளர்களின் பதவி உயர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க சுவீடன் பரிசீலனை!

  • September 12, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப சுவீடன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்வீடன்  ஆயுதப் படைகள் க்ரைனுக்கு க்ரிபென் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப முடியுமா என்பதை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முறையான கோரிக்கை மற்றும் பதில்கள் வரும் வியாழக்கிழமை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் அமெரிக்கா

பிரேசிலில் வெப்ப மண்டல புயலால் 44 பேர் பலி – பாதிக்கப்பட்ட இடங்களில் துணை அதிபர் ஆய்வு

  • September 12, 2023
  • 0 Comments

பிரேசிலின் தெற்கு பகுதியில் கடுமையான வெப்ப மண்டல புயல் தாக்கியது. இதனால் அங்கு கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதில் கரையோர பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதன் தொடர்ச்சியாக ரியோ கிராண்டே டோ சுல், கேடரினா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் […]

இலங்கை

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி வெளியிடு!

  • September 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ரயில் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. “இன்று நள்ளிரவு 12 மணி முதல் ரயில் சேவையை பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறும், நாளை முதல் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்குமாறும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்திருந்தார். எந்த வேலைநிறுத்தத்திலும் பங்கேற்காமல் தங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றிய ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் 18,000 ஊழியர்கள் சார்பாகவும் நாங்கள் இந்த நடவடிக்கையை […]

இலங்கை

ஆறாவது நாள் அகழ்வுப்பணிகள் : 6 உடற்பாகங்கள் மீட்பு

  • September 12, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன.குறித்த அகழ்வாய்வின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்றிருந்தன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இன்று (12) முல்லைத்தீவு நீதிமன்ற […]

உலகம்

துருக்கியல் ஒன்பது நாட்களாக குகைக்குள் சிக்கியிருந்த அமெரிக்கர் மீட்பு

  • September 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் டிக்கி ஒன்பது நாட்களாகத் துருக்கியில் உள்ள ஒரு குகைக்குள் சிக்கியிருந்தார். இந்நிலையில் அவரை அனைத்துலக மீட்புக் குழு இன்று (12) மீட்டது. 40 வயது மார்க் டிக்கி தென் துருக்கியேவில் உள்ள மோர்க்கா குகைக்குள் சென்றார். இதன்போது அவர் குகைக்குள் இருக்கும் சுரங்கத்தில் சுமார் 1120 மீட்டர் ஆழத்தில் விழுந்துவிட்டார். இதனையடுத்து மீட்புப் பணியாளர்கள், சக ஆய்வாளர்கள், மருத்துவக் குழுவினர் என்று 200 பேர் அரும்பாடுபட்டு அவரைக் காப்பாற்றி மருத்துமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது. […]

ஐரோப்பா

ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

  • September 12, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானி வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உரல் ஏர்லைன்ஸ் ஒரு ரஷ்ய உள்நாட்டு விமான நிறுவனம். இது யெகாடெரின்பர்க் நகரத்தில் இருந்து செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏ320’ விமானம் சோச்சியின் கருங்கடல் ரிசார்ட்டில் இருந்து சைபீரியாவின் ஓம்ஸ்க் நகருக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. அதில் 167 பேர் பயணித்துள்ளனர். நோவோசிபிர்ஸ்க் பகுதிக்கு வந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.. அதை விமானி கவனித்த நிலையில் […]