இலங்கை

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும்! சி.சிறிதரன்

  • September 12, 2023
  • 0 Comments

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும், அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.தைட்டியில் இன்று இடம்பெற்ற காணி அளவீட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”தையாட்டி விகாரை காணியை அளவீடு செய்து விகாரைக்கு வழங்குவதற்கான முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுகின்ற போது அதனை தடுத்து நிறுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல பேர் […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் 24,000 ஆண்டுகள் பழமையான கற்கால குகைக் கலை கண்டுபிடிப்பு

  • September 12, 2023
  • 0 Comments

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஸ்பெயினில் ஒரு பழங்கால குகைக் கலை தளத்தை கண்டுபிடித்துள்ளனர். தளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட வடிவமைப்புகள் உள்ளன. Antiquity இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் மற்றும் வேலைப்பாடுகளின் தொகுப்பு 24,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஸ்பெயினின் கிழக்கு வலென்சியா பிராந்தியத்தில் உள்ள மில்லரெஸ் நகராட்சியில் அமைந்துள்ள “கோவா டோன்ஸ்” அல்லது “குவேவா டோன்ஸ்” என்று அழைக்கப்படும் 1,600 அடி ஆழமுள்ள குகையில் கண்டுபிடித்துள்ளனர், “முதன்முதலில் வர்ணம் […]

இலங்கை

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாவியினை அண்டிய பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் !

  • September 12, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாவியினை அண்டிய பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை போரதீவுப்பற்று பிரதேசசபையும் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்துள்ளனர் . போரதீவுப்பற்று பிரதேச செயலாளா பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம்,போரதீவு, முனைத்தீவு ஆகிய பகுதிகளை அண்டியுள்ள வாவியின் கரையில் உள்ள நாணல் புற்கள் மற்றும் கண்டல் தாவரங்களிலேயே இந்த தீபரவல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் உதவிகளுடன் தீயினை கட்டுப்படுத்தும் […]

பொழுதுபோக்கு

விஜய் சேதுபதியிடம் எனக்கு பிடித்தது இதுதான்… நடிகை அபிராமி பளிச்

  • September 12, 2023
  • 0 Comments

தமிழ் சினிமா உலகத்தில் பல தடைகளை தாண்டி உருவான ஒரு நடிகர் தான் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்ற மிக பொருத்தமான பட்டத்துடன் தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்து பல படங்களில் நடித்திருந்தாலும், புதுப்பேட்டை படத்தில் தனுசுடன் இவர் நடித்த சிறிய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா போன்ற படங்களில் நடித்த […]

விளையாட்டு

213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த இந்தியா

  • September 12, 2023
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் – சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். வேகப்பந்து வீச்சாளர்களை சுலபமாக எதிர் கொண்ட இருவரும் சுழற்பந்து வீச்சில் திணற ஆரம்பித்தனர். சுப்மன் கில் 19 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 3 ரன்னிலும் அரை சதம் விளாசிய ரோகித் சர்மா […]

இலங்கை

பதின்ம வயது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்! அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • September 12, 2023
  • 0 Comments

பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். “தனது கட்டுகாவலில் உள்ள மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பாரதூரமான குற்றமாகும். தற்போது அதிகரித்து வரும் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவது அவசியம்.” என்று மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பில் கோடிட்டு காட்டினார். 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி மன்னார் பாடசாலையில் கற்ற 10 […]

இலங்கை

ஐ.நா கூட்டத்தொடரில் கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்! மக்கள் வலியுறுத்தல்

  • September 12, 2023
  • 0 Comments

ஐ.நா கூட்டத்தொடரில் கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உபசெயலாளர் சபிதா தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”யுத்தத்திற்கு பின்னர் இறந்தபெண் போராளிகள், எங்கள் பிள்ளைகளின் உடல்கள் போல் தெரிகின்றது. இதனை இங்கு கிடைக்கப்பெற்ற ஆடைகள் , உள்ளாடைகளினை வைத்து உறுதிப்படுத்த முடிகின்றது. ஐ.நா கூட்டத்தொடர் நடக்கும் வேளையில் இது சம்பந்தமான […]

இந்தியா

நடன அழகி கொடூர கொலை; ராணுவ உயரதிகாரி கைது..!

  • September 12, 2023
  • 0 Comments

உத்தரகாண்டின் டேராடூன் நகரில் பண்டிட்வாரி பிரேம்நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேந்து உபாத்யாய் ( 42). திருமணம் நடந்து மனைவி, மகள் என குடும்பத்துடன் வசித்து வரும் இவர், கிளமெண்ட் டவுன் பகுதியில் ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஆக பதவி வகித்து வருகிறார். மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் நடன பார் ஒன்றில், நேபாள நாட்டை சேர்ந்த ஷ்ரேயா சர்மா (30) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்திருக்கிறார். அந்த பாரில் நடனம் ஆடி வந்த அவரை, சிலிகுரியில் […]

பொழுதுபோக்கு

சென்னை விமான நிலையம் வந்த விஜய் : வைரலாகும் புகைப்படம்!

  • September 12, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையே லியோ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக நா ரெடியா வரவா பாடல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், அந்த பாடலின் சில வரிகளை நீக்குமாறு சென்சார் போர்ட் கூறியது. இவ்வாறு பல போராட்டங்களை கடந்த லியோபடம் திரைக்குவர தயாராகி வருகிறது. […]

தென் அமெரிக்கா

பிரேசிலில் மனைவி மற்றும் செல்லப்பிராணியுடன் உயிரிழந்து கிடந்த பில்லியனர்..!

  • September 12, 2023
  • 0 Comments

பிரேசில் நாட்டு பணக்காரர்களில் ஒருவரான ஜோஸ் பெசெரா தன்னுடைய சொகுசு வீட்டில் மனைவி மற்றும் செல்லப்பிராணி நாயுடன் விஷவாயு தாக்கி உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்ப்ஸின் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்று இருந்த பிரேசிலின் பில்லியனர் பணக்காரரான ஜோஸ் பெசெரா டி மெனெஸ் நெட்டோ(64) தன்னுடைய கடற்கரை சொகுசு வீட்டில் சனிக்கிழமை இறந்து கிடந்தார்.அவருடன் அவரது மனைவி லூசியானா(62) மற்றும் அவர்களது செல்லப்பிராணி நாயும் உயிரிழந்து காணப்பட்டனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்களது அறையில் […]