இலங்கை

திருகோணமலையில் பௌத்த விகாரை – பிக்குவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

  • September 13, 2023
  • 0 Comments

திருகோணமலை- பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மொரவெவ- தெவனிபியவர இந்ரா ராம விகாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி 2023/09/11 ம் திகதி இம்முறைப்பாட்டினை செய்துள்ளார். அம்முறைப்பாட்டில் சொகுசு வெள்ளை வேனில் நான்கு பேர் தனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கும் தேடிச் வந்ததாகவும், குறித்த வேனில் வருகை தந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் […]

இலங்கை

இலங்கையில் உச்சக்கட்டத்தை எட்டிய எலுமிச்சை விலை

  • September 13, 2023
  • 0 Comments

இலங்கையில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மக்கள் தற்போது நாட்டில் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறான விலைக்கு விற்கப்படும் எலுமிச்சை மிகவும் சிறியது எனவும் தெரிவித்தனர். இந் நிலைமைகள் குறித்து நகர காய்கறி வியாபாரிகள் பலரிடம் கேட்டபோது, ​​தற்போது சந்தையில் எலுமிச்சை தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த நிலைகளால் எலுமிச்சை விலை கடுமையாக […]

வாழ்வியல்

கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்து

  • September 13, 2023
  • 0 Comments

மனிதர்கள் உதவிக்காக செல்போன் கண்டறியப்பட்டது என்பது மாறி தற்போது செல்போன் பயன்பாடில்லாமல் ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கு நவீன உலகம் மாறிவிட்டது. செல்போன் இல்லாமல் 10 நிமிடங்கள் கூட பலரால் இருக்க முடியவில்லை. தூங்கும்போது கூட பாடல் கேட்டால் தான் தூக்கமே வருகிறது எனும் அளவை தாண்டி கழிவறைக்கு கூட செல்போன் இல்லாமல் பலர் செல்வதில்லை. கழிவறையில் செல்போன் பயன்பாடு என்பது பேராபத்து என்று பல செய்திகள் உலா வந்தாலும், விழிப்புணர்வு வீடியோ பதிவு என்றாலும் அதனை […]

இலங்கை

ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி!

  • September 13, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி, பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவைகளும், ரயில் பாதைகள் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்து பேணுதலும் அத்தியாவசிய செயற்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் TikTokஇல் பொருள் வாங்க கூடிய வசதிகள்

  • September 13, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் சமூக ஊடக நிறுவனமான TikTok அதிகாரபூர்வமாக அதன் மின்வர்த்தக வசதியை அறிமுகம் செய்துள்ளது. பல மாதச் சோதனைக்குப் பிறகு அது அறிமுகமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. TikTok நிறுவனத்தின் அமெரிக்கப் பயனீட்டாளர்கள் 150 மில்லியன் பேர், காணொளிகள், நேரடி ஒளிபரப்புகள் வழியாகப் பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதற்குரிய இணைப்புகளைப் பெறமுடியும் என குறிப்பிடப்படுகின்றது. TikTok சமூக ஊடகத்தின் வழியாகப் பொருள்களை வாங்கும் மின்வர்த்தக வசதி, ஏற்கெனவே சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து, வியட்நாம், பிலிப்பீன்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் நடப்பிலுள்ளது.

ஆசியா

சிங்கப்பூரில் புதிதாக பணியாற்ற தயாராகும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • September 13, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டுமானம், கடல்துறை மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கே அறிவிப்பு லெளியாகியுள்ளது. புதிய work permit அனுமதியின் கீழ் சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய தங்குமிடத்திற்கான ஆதார சான்றினை அவர்களின் முதலாளிகள் வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று தெரிவித்துள்ளது. அதாவது புதிய work permit கீழ் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் அதனை செய்ய வேண்டும் எனவும் […]

ஆஸ்திரேலியா

சிட்னி நகரில் வாரத்திற்கு சுமார் 500 பேருந்து பயணங்கள் ரத்து – நெருக்கடியில் மக்கள்

  • September 13, 2023
  • 0 Comments

சிட்னி நகரில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் வாரத்திற்கு சுமார் 500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. சில பகுதிகளில் கடும் காலதாமதம் ஏற்படுவதாகவும், குறித்த நேரத்தில் வரும் பேருந்துகளின் சதவீதம் 88 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போதிய சம்பளம் இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிட்னி பேருந்து ஓட்டுநர்கள் வேறு வேலைகளுக்குத் திரும்புவதால் ஏற்படும் காலிப் பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாததே இதற்கு முதன்மைக் காரணம். மாநில அரசு பல்வேறு சலுகைகள் அளித்தாலும் ஊழியர் […]

இலங்கை

நல்லூர் திருவிழாவில் கடுமையான நெரிசல் – பலர் வைத்தியசாலையில்

  • September 13, 2023
  • 0 Comments

யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் தீடீர் நெருக்கடி ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட நெரிசலால் சற்று பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை நல்லூர் சப்பரத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் பக்தர்கள் வருகை தரவும் போவதற்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி பாதை முற்றாக மூடப்பட்டது. இந்த நிலையில் மற்றைய சிவன்கோவில் பாதையிலும் மாநகர சபை தடுப்புக்கள் முற்றாக விலத்தப்படாத நிலையில் நெரிசல் அதிகரித்து பலர் மூச்சுத்திணறலால் அவதியுற்றதுடன் அம்புலன்ஸ் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் போக்குவரத்து அட்டையை ரத்து செய்ய திட்டம்

  • September 13, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் பல்கலைகழக மாணவர்களின் போக்குவரத்து அட்டையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மனியில் 1.5.2023 இல் இருந்து 49 பயண அட்டையான டொஷ்லான் பயண அட்டை நடைமுறைக்கு வந்து இருக்கின்றது. இந்த பயண அட்டையால் ஜெர்மனியர்கள் போக்குவரத்து தொடர்பில் பயனடைந்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சில பல்கலைகழகங்கள் ஏற்கனவே செமஸ்டர் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற பல்கலைகழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பயண அட்டைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த செமெஸ்டர் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற இந்த […]

இலங்கை

இலங்கையின் கல்விக் கொள்கையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

  • September 13, 2023
  • 0 Comments

இலங்கையின் கல்விக் கொள்கையில் புதிய மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். போட்டித் தன்மைகொண்ட கல்வி […]