இஸ்ரேலில் பெடோயின் திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்ட இருவர் கைது
நெகேவில் உள்ள பெடோயின் நகரமான டெல் அஸ்-சாபியில் திருமண ஊர்வலத்தின் போது துப்பாக்கியால் சுட்டதில் ஈடுபட்டவர்களின் வீடுகளின் வளாகத்தை தெற்கு மாவட்டத்தின் பெரிய படைகள் சோதனை செய்ததாக ஸ்ரேல் போலீஸ் கூறியது. மேலும் சோதனையின் பொது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் டெல் அஸ்-சபியில் வசிப்பவர்கள் என்பதுடன் மூன்று வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மூன்று வாகனங்களில் ஒன்று சந்தேகநபர்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் சமூக வலைதளங்களில் […]