பொழுதுபோக்கு

“ப்ளூ ஃபிலிம்ஸ்” பார்த்த அனுபவத்தை பளிச்சென்று கூறிய ஸ்ருத்திகா

  • September 26, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாகஅறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன்.. இப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 14 வயது மட்டுமே. இப்படத்தினை தொடர்ந்து ஆல்பம், நல்ல தமயந்தி, ஸ்வப்னம் கொண்டு துலம்பரம், தித்திக்குதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகையான இரு ஆண்டுகளிலேயே ஆள் அடையாளம் தெரியாதபடி காணமல் போனார். அதன்பின் படிப்பில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருத்திகா அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார். ஸ்ருத்திகா பிரபல காமெடி நடிகர் […]

இலங்கை

இந்த வருட இறுதிக்குள் போர்ட் சிட்டியை கொழும்பு நிதி வலயமாக மாற்றும் சட்டங்கள் அறிமுகம் : ஜனாதிபதி

  • September 26, 2023
  • 0 Comments

துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றும் வகையில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

தளபதி 68 அப்டேட்டுக்காக காத்திருப்பவரா நீங்கள்?? வெளியானது சூப்பர் தகவல்

  • September 26, 2023
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 68 படத்தின் பூஜை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விஜய் நடித்து முடித்து ரிலீஸூக்கு தயாராக உள்ள லியோ படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினமே ட்ரெய்லரும் ரிலீஸாகலாம் என்றும் கூறப்படுகின்றது. லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. […]

இலங்கை

சீன கப்பலை இலங்கையில் நிறுத்த அனுமதி வழங்கப்படவில்லை – அலி சப்ரி!

  • September 26, 2023
  • 0 Comments

ஷி யான் 6 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பலை இலங்கையில் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலானது அடுத்தமாதம் இலங்கைக்கு வரவுள்ளதுடன், இலங்கையில் நிலைநிறுத்தப்படுவதற்கு அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், இந்தியா இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. குறித்த கப்பல் இலங்கையில் நிறுத்தப்பட்டால் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இந்த விடயம் குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. இந்நிலையில் இந்த கப்பல் இலங்கையில் நிலைநிறுத்தப்பட அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் […]

பொழுதுபோக்கு

பாதுகாப்பு இல்லாமல் பல பிரபலங்களுடன் படுக்கையை பகிர்ந்த பிரபல நடிகை… 4 முறை கருக்கலைப்பு வேற…

  • September 26, 2023
  • 0 Comments

பிரபல நடிகை திருமணத்துக்கு முன்னதாக பல பிரபலங்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும், அதற்காக 4 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. தனது வசீகரத்தால் ஏகப்பட்ட ரசிகர்களை மயக்கி வந்த அந்த நடிகை சினிமா வாய்ப்பு பெற்றதே அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் என்றும் சில தொழிலதிபர்கள், இளம் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் படுக்கையை பகிர்ந்ததாகவும் கிசுகிசு வலம் வருகின்றது. அடிக்கடி கருக்கலைப்பு செய்த நிலையிலேயே திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன நிலையிலும் […]

இலங்கை

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

  • September 26, 2023
  • 0 Comments

புளத்சிங்களவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்திலிருந்து ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்தச் சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது. புளத்சிங்கள, கலஹேன பிரதேசத்தில் வசிக்கும் கொக்கல ஆராச்கே ரம்ய குமார என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புளத்சிங்கள நாரகல பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து தவறி வீழ்ந்த இவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஆப்பிரிக்கா

கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்களில் வெடி விபத்து – 20 பேர் பலி!

  • September 26, 2023
  • 0 Comments

அஜர்பைஜானின் நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக ஆர்மேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 300 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் டஜன் கணக்கானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை

வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியரின் 20 பவுண் நகை கொள்ளை!

  • September 26, 2023
  • 0 Comments

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று (26.09) தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் ஆசிரியர் ஒருவர் முருங்கன் பகுதியில் ஏறியுள்ளார். குறித்த பேருந்து வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். இதன்போது குறித்த பெண்ணின் கைப் பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, […]

மத்திய கிழக்கு

லிபியா அணை உடைப்பு விவகாரத்தில் 8 அதிகாரிகள் கைது

  • September 26, 2023
  • 0 Comments

அணை உடைப்பு விவகாரம் குறித்து லிபியா சட்டத்துறை உயர் அதிகாரி அல்-சித்திக் அல்-சூரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் காரணமாக டெர்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகள் உடைந்தது தொடர்பாக, நீர்வளத் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கைது செய்து விசாரித்து வருகிறோம். அவர்களில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள் ஆவர். ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். தவறான மேலாண்மை, அலட்சியம், தவறான முடிவுகள் போன்றவற்றால் இந்தப் பேரிடருக்குக் காரணமாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் […]

இலங்கை

முட்டை விலை குறைவடையும் – மஹிந்த அமரவீர!

  • September 26, 2023
  • 0 Comments

இலங்கை யிலிருந்து மாலைத்தீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கன்னோருவை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்,  ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டுக்குள் மேலும் 4 நாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன்  எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முட்டை உற்பத்தி அதிகரித்துஇ நாட்டில் முட்டையின் விலை […]