காலநிலை செழிப்பு திட்டத்திற்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை : ரணில்
இலங்கையின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு 2030 ஆம் ஆண்டளவில் 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்ட. இன்றைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காணும் உயர்மட்ட உலகளாவிய முயற்சியான “பெர்லின் குளோபல்” மாநாடு இன்று (28.09) ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு 2030 ஆம் […]