இலங்கை

சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் க.சிவனேசன்

  • September 30, 2023
  • 0 Comments

இலங்கையை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் என முன்னால் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலும் இலங்கையின் நீதித்துறை தொடர்பிலும் இன்று (30.09.2023) முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,இலங்கையின் நீதித்துறையினை பொறுத்தமட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் இலங்கையின் வரலாற்றில் நீதித்துறையில் சார்பு நிலை என்பது […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான செயலில் ஈடுபட்டு வந்த விலங்கியல் நிபுணர்!

  • September 30, 2023
  • 0 Comments

40ற்கும் மேற்பட்ட நாய்களை சாகும் வரை பலாத்காரம் செய்து அவை தொடர்பான வீடியோக்களை டார்க் இன்டர்நெட்டில் பதிவேற்றிய விலங்கியர் நிபுணர். 51 வயதாகும் ஆடம் பிரிட்டன் BBC மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் ஆகியவற்றின் தயாரிப்புகளில் பணியாற்றிய விலங்கியல் நிபுணர் ஆவார். வட ஆஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் கல்விப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். முதலைகளை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் ’முதலை’ மனிதர் என்றும் பரவலாக அறியப்படுகிறார். ஆனால் எவரும் அறியாத இன்னொரு முகம் […]

இலங்கை

அமெரிக்க குடியுரிமை குறித்து பசில் வெளியிட்டுள்ள கருத்து!

  • September 30, 2023
  • 0 Comments

அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்பு இதே நிலையில் தான் இருந்ததாகவும், இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், கட்சியாக வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் வலுவாக வெளிப்பட்டு வருவதாகவும், மற்றபடி வேட்பாளர் யார் என்பதை இன்னும் […]

இலங்கை

இராணுவ வீரர்களை குறைக்க திட்டமிடும் இலங்கை!

  • September 30, 2023
  • 0 Comments

2030ஆம் ஆண்டுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது இரண்டு இலட்சத்தைத் தாண்டியிருக்கும் ராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை பாதியாகக் குறைப்பதே அரசின் இலக்காகும். இதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிடுகின்றார். கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தேசித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை

சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்படுமா? : இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி எடுப்பாராம்!

  • September 30, 2023
  • 0 Comments

சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 ஒக்டோபர் மாதம் கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் குறித்த கப்பலானது,  இலங்கையை நோக்கிப் பயணிக்கிறது என்றும்,  இலங்கைக்குள் பிரவேசிப்பது தொடர்பில் இலங்கை கலவையான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதியில்லை என தெரிவித்திருந்த போதிலும், இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் – து.ரவிகரன்

  • September 30, 2023
  • 0 Comments

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகல் தொடர்பாக இன்றையதினம் (30.09.2023) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளதாக தற்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டு கொண்டு இருக்கிறது. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மற்றும் […]

தமிழ்நாடு

கோவை: வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடாததால் பறிப்போன இளைஞரின் உயிர்!(video)

  • September 30, 2023
  • 0 Comments

கோவை கொடிசியா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடப்படாத நிலையில், நள்ளிரவில் அவ்வழியாக வந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த்(26). இவர் சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 12 மணியளவில் டிப்பார்ட்மெண் ஸ்டோரை மூடிவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது கொடிசியா அருகே கீதாஞ்சலி பள்ளி(தனியார் பள்ளி) அருகே சென்று […]

இலங்கை

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடி : அடுத்த மாதம் முதல் மின்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • September 30, 2023
  • 0 Comments

வறண்ட காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவினங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க  இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வரும் ஜனவரி மாதம் முதல்  மின் கட்டண உயர்வை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஒக்டோபர் மாதமே மின்கட்டண உயர்வை கோரியிருந்ததாக   கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்தார். இவ்வருடம் போதிய அளவு […]

உலகம்

நிவ்யோர்கில் அவசர நிலை பிரகடனம்!

  • September 30, 2023
  • 0 Comments

நியூயோர்க் நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சீற்ற காலநிலை காரணமாகவே மேற்படி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நகரின் பல சுரங்கப்பாதை அமைப்புகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, அதே நேரத்தில் லாகார்டியா விமான நிலையத்தில் குறைந்தபட்சம் ஒரு முனையமாவது நேற்று (29.09) மூடப்பட்டது. நகரின் சில பகுதிகளில் 8in (20cm) வரை மழை பெய்துள்ளதுடன், இந்த வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த […]

இலங்கை

அபிவிருத்தி குழு தலைவர் மஸ்தானை திட்டி தீர்க்கும் மன்னார் மக்கள்

  • September 30, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் மீது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை மன்னார் மக்கள் முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக மன்னார் தீவக பகுதியில் நீண்ட நாட்களாக பல அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில் இருப்பதாகவும் அது தொடர்பில் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை எனவும் அதே நேரம் வடக்கில் உள்ள பல மாவட்டங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன வள திணைக்களத்தின் […]