கென்யா – 100 மாணவிகள் மர்ம நோயால் பாதிப்பு… பள்ளியை இழுத்து மூடியது அரசு!
கென்யாவின் எரேகியில் செயல்படும் செயின்ட் தெரசா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 100க்கும் மேலான மாணவிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கால்களில் செயலிழப்பை ஏற்படுத்தும் மர்ம நோய் பரவல் காரணமாக அப்பகுதியில் பீதி நிலவி வருகிறது. இந்த நோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும், இவை தொடர்பான மருத்துவ ஆய்வில் கென்யா தடுமாறி வருவதாகவும் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மாணவிகளின் இரத்த மாதிரிகள் கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, நோயின் […]