இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை : 71 ஆயிரம் பேர் பாதிப்பு!

  • October 9, 2023
  • 0 Comments

சீரற்ற காலநிலையினால் தீவின் பல மாவட்டங்களில் 18,898 குடும்பங்களைச் சேர்ந்த 71,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 555 குடும்பங்களைச் சேர்ந்த 1,910 பேர் 16 பாதுகாப்பான இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அனர்த்தம் காரணமாக 12 வீடுகள் முழுமையாகவும், 1,004 […]

உலகம்

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

  • October 9, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலை உலக எண்ணெய் விலை உயர்வை பாதிக்கலாம் என சர்வதேச விமர்சகர்கள் கூறுகின்றனர். பல்வேறு வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டாலும், ஆசிய சந்தைக்கு ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்கிறது. ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தீவிரமடைந்தால் ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடுவதை தவிர்க்க முடியாது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று (09.10) […]

இலங்கை

தெயுந்தரா ஆழ்கடலில் அதிநவீன செயற்கைக்கோள் கருவியை பொருத்திய 06 பேர் கைது!

  • October 9, 2023
  • 0 Comments

இலங்கையின் தெயுந்தரா ஆழ்கடலில் அதிநவீன செயற்கைக்கோள் கருவியை வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆழ்கடலில் பயணித்த கடற்படையினரால் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் 6 பேரும் நேற்று (08.10) கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் பயன்படுத்திய செயற்கைக்கோள் கருவியை விட […]

பொழுதுபோக்கு

பிக்பாஸிலிருந்து திடீரென வெளியேறிய போட்டியாளர்

  • October 9, 2023
  • 0 Comments

பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பவா செல்லதுரை தற்போது அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பவா செல்லதுரை தற்போது அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பவா செல்லதுரை தற்போது அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலை நிலைவரம்!

  • October 9, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக  சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (09.10) கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் 22 கரட் பவுன் ஒன்று 2000ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்படி தற்போதைய விலை 1,55,400 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 24 கரட் பவுண் ஒன்று 1,68,000 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை 1 இலட்சத்து 64 ஆயிரமாக பதிவாகியிருந்தது.

இலங்கை

புத்திசாலிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு பதிலாக எமது தேசத்திற்கு வழிகாட்டியாக இருக்கலாம் – சுசில் பிரேமஜயந்த!

  • October 9, 2023
  • 0 Comments

நமது நாட்டில் உள்ள அறிவார்ந்த நபர்கள் தங்களுடைய நிபுணத்துவத்தை வழங்குவது மிகவும் முக்கியம் எனவும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக  தேசம் தற்போது எதிர்நோக்கும் சவால்களில் இருந்து விடுபட வழிகாட்டி மேம்படுத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் மற்றும் அதிபர் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலவசக் கல்வியின் […]

இலங்கை

இலங்கையில் GCE O/L பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது!

  • October 9, 2023
  • 0 Comments

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு, சாதாரண தரப் பரீட்சைகள் மே மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் வழமை போன்று திட்டமிடப்பட்ட திகதிகளில் […]

இலங்கை

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : மேலும் ஒரு இலங்கையரையும் காணவில்லை!

  • October 9, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) நேற்று (08.09) தெரிவித்தது. இஸ்ரேலில் வசிக்கும் […]

இலங்கை

இலங்கையின் வடகிழக்கு பகுதிவாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

  • October 9, 2023
  • 0 Comments

இலங்கையின் நாட்டின் வட,கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் மேல் அதிகபட்சமாக மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த […]

இலங்கை

இலங்கையில் நீதி மரணித்து விட்டது – து.ரவிகரன் கவலை

  • October 9, 2023
  • 0 Comments

இலங்கையில் நீதி மரணித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது தள்ளாடிக்கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்களுக்கு நீதி கோரி முல்லைத்தீவு இளைஞர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள்,அச்சுறுத்தல்களுக்கு […]