வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கு இரகசிய சதி திட்டம்? உக்ரைன் புலனாய்வு பிரிவு
வாக்னரின் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினைக் கொல்ல ரஷ்யா சதித் திட்டம் தீட்டியதாக உக்ரைன் உளவுத் துறையின் தலைவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். வாக்னர் குழுவினர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியதை தொடர்ந்தே அவரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்லும் பணியை ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பான விஎஸ்பி பணித்துள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்ய புலனாய்வுப் […]