திருகோணமலை- காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
திருகோணமலை- பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்கம் விகாரை வனப்பகுதியில் உள்ள காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அக்கிராம மக்கள் இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வெல்கம் விகாரை பகுதியிலுள்ள காணிகளை அபகரித்து அங்குள்ள காட்டு மரங்களை வெட்டி வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியை பொதுமக்கள் சுற்றி வளைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். வெல்கம் விகாரை வனப்பகுதியில் […]