பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதால் திட்டிய ஆசிரியர்…மாணவி எடுத்த விபரீத முடிவு!
ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்கு பொட்டு வைத்துச் சென்ற மாணவியை ஆசிரியர் திட்டியதால், மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டம், டெத்துல்மாரி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹனுமன்கர்ஹி காலனியில் 17 வயது மாணவியான உஷா குமாரி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவர், பள்ளிக்கு செல்லும் போது பொட்டு வைத்து சென்றுள்ளார். இதனால், மாணவியை ஆசிரியை […]