வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் அதிரடி முடிவு! புடின் வெளியிட்ட பரபரப்பு தகவல்
வாக்னர் குழுவின் தலைவர் Yevgeniy Prigozhin தனது போராளிகளுக்கு ரஷ்ய இராணுவத்தில் ஒரு பிரிவாக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நிராகரித்ததாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஜூன் 23-24 திகதிகளில் வாக்னரின் கலகம் கைவிடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறுகிய கால கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்த ஒப்பந்தத்தின் கீழ், கூலிப்படையினர் வழக்கமான ரஷ்ய இராணுவத்தில் சேரலாம் அல்லது ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியான பெலாரஸுக்குச் செல்லலாம் என்று கூறப்பட்டது. பிப்ரவரி 2022 இல் உக்ரைனின் முழு அளவிலான […]