அஞ்சல் இணையதளம் போன்ற போலி இணையதளம் – பல லட்சம் மோசடி
தபால் துறையின் இணையதளத்தை போன்று இணையதளம் அமைத்து கூரியர் சேவை வழங்குவதாக கூறி ஆன்லைன் வங்கி முறை மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கு பணத்தை மோசடி செய்தமை குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (25) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இந்த விடயத்தை அறிக்கை செய்தது. தபால் மா அதிபரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் தபால் துறை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா […]