பங்களாதேஷ் பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி 100,000க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை அனுமதிக்க பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். இரு பிரதான எதிர்க்கட்சிகளான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகியவற்றின் 100,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் டாக்காவில் திரண்டு போராட்டம் நடத்தியதாக என்று கூறப்படுகிறது. தற்போதைய பிரதமர் 15 ஆண்டுகளாக […]