AI தொழிநுட்பம் இரட்டை முனைகள் கொண்ட வாள் என்கிறது சீனா!
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் நேற்றைய தினம் (18.07) செயற்கை நுண்ணறிவு குறித்த தனது முதல் கூட்டத்தை நடத்தியது. பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலர் ஜேம்ஸ் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 15 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலுக்கு ஏ.ஐ குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உயர்மட்ட AI ஸ்டார்ட்அப் ஆந்த்ரோபிக்கின் இணை நிறுவனர் ஜாக் கிளார்க் மற்றும் AI நெறிமுறைகள் மற்றும் ஆளுகைக்கான சீனா-இங்கிலாந்து ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநர் பேராசிரியர் ஜெங் யி ஆகியோர் […]