பாலிவுட்டில் உமர் சந்து என்ற பிரபலம் சோசியல் மீடியா பக்கத்தில் நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகளை பற்றிய ரகசியங்களை தினமும் பதிவிடுவார். பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்கள் தான் இவரின் டார்கெட்டாக இருப்பார்கள். தற்போது விஜய் சேதுபதி பற்றி அவர் போட்டுள்ள பதிவு அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இப்போது ஹிந்தி திரை உலகிலும் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்று வரும் விஜய் சேதுபதி ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து கேத்ரினா கைஃப்புடன் இவர் நடிக்கும் […]
உண்மை மற்றும் நல்லிணக்க ஆனைக்குழு தொடர்பான கலந்துரையாடலுக்கு பயணித்த வாகனத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்தியதுடன், உடற்பாகங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலையிலிருந்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களான கண்டுமணி லவகுசராஷா, அழகுராசா மதன் ஆகியோர் பயணித்த வாகனமே நேற்றிரவு 10:30 மணியளவில் ஹபரன -கல்ஓயா சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இச்சோதனையின் போது எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்டபோது சுவிஸ் தூதுவரை சந்திப்பதற்காக கொழும்புக்கு கூட்டம் ஒன்றிற்கு […]
உக்ரேனின் கருங்கடல் பகுதியில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலினால் சுமார் 60,000 டன் தானியங்கள் சேதமடைந்துள்ளன. அவை ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த தானியங்கள் என்று கீவ் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக உணவுப் பாதுகாப்புக்கு மீண்டும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். தாக்குதலைத் தொடர்ந்து, கோதுமையின் விலை கிட்டத்தட்ட 19 சதவீதம் அதிகரித்துள்ளது. கருங்கடலில் உக்ரேன் தானியங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வகைசெய்யும் ஓராண்டு உடன்பாட்டை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து Odesa வட்டாரம் […]
நீர்கொழும்பில் பெண்ணை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையிட்ட இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தகாத உறவின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிடப் போவதாக கூறி தங்க ஆபரணங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்ற இளைஞனுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பெண்ணை அச்சுறுத்தி 1,785,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை பலவந்தமாக பெற்றுக் கொண்ட இளைஞன் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸாருக்கு நேற்று காலை முறைப்பாடு கிடைத்துள்ளது. விசாரணையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமஸ்வத்த பிரதேசத்தில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் […]
எப்போது பார்த்தாலும் பசி உணர்வு இருந்து கொண்டே இருப்பதற்கான காரணங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள். உணவு நேரத்தில் பசி உணர்வு ஏற்படுவது முற்றிலும் இயல்பானது, உண்மையில் ஆரோக்கியமானது. ஆனால் உங்கள் வயிறு எப்பொழுதும் சத்தமாக இருக்கும்போது என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம். பசி உணர்வு என்பது இயற்கையான உணர்வு. நீங்கள் சாப்பிட வேண்டும் என்று உங்கள் உடலின் வழி கூறுகிறது. ஆனால் நீங்கள் எப்போதும் பசியுடன் இருந்தால் என்ன செய்வது? சில சமயங்களில், கட்டுப்படுத்தப்படாத […]
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு […]
இலங்கை ஊசி செலுத்திய மற்றுமொருவர் உயிரிழந்தமையால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு ஊசியை பெற்றுக் கொண்ட நபர் ஒருவரே ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன் பின்னர் அவருக்கு 13 நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டது. இந்தா நிலையில், 14வது நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்ததால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர் […]
ஜெர்மனியில் ஒரு அபார்ட்மெண்ட் அல்லது ஒரு அறை கண்டுபிடிக்க பல ஆதாரங்கள் உள்ளன. அவை இணையதளங்கள், பேஸ்புக் குழுக்கள் அல்லது விளம்பரங்களாக இருக்கலாம். நீங்கள் நடந்து சென்று வீடுகள் அல்லது ஏஜென்சிகளில் பலகைகளைத் தேடலாம். மக்களிடமும் பேசலாம். யாரோ ஒருவரை அறிந்திருக்கலாம். நீங்கள் ஜெர்மனியில் குடியிருப்பவராக இருந்தாலும் அல்லது புதிய வெளிநாட்டவராக இருந்தாலும் ஜெர்மனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைக் கண்டுபிடிப்பது எப்படி. ஜேர்மனியின் மக்கள்தொகையில் பாதி பேர் தாங்கள் வசிக்கும் இடத்தை சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை. ஜெர்மனியில் வாடகை […]
ஆஸ்திரேலியாவில், சைபர் குற்றவாளிகளுக்கு எந்த வகையிலும் மீட்கும் தொகையை செலுத்த வேண்டாம் என முதல் சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான ஏர் மார்ஷல் டேரன் கோல்டி அழைப்பு விடுத்துள்ளார். அண்மைக்கால வரலாற்றில் கப்பம் செலுத்தப்பட்ட போதிலும் திருடப்பட்ட தரவுகள் பகிரங்கப்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏர் மார்ஷல் டேரன் கோல்டி இக்கி 2023-30 காலப்பகுதியில் புதிய இணைய பாதுகாப்பு உத்தியை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகவும், அதற்கேற்ப ஆஸ்திரேலியாவில் பல இணைய சட்டங்களில் மாற்றங்கள் இருக்கலாம் […]
You cannot copy content of this page